நிலக்கோட்டை: கூவனூத்து ஊராட்சி வாலங்கோட்டையில் மாரியம்மன், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, ரக்க்ஷபந்தனத்துடன் முதல் கால யாக பூஜை துவங்கியது. காயத்ரி ஜெபம், ருத்ரபாராயணம், பலவித ஹோமங்களுடன் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. சக்தி, ருத்ர, திக்கு, நவக்கிரக ஹோமங்களுடன் மூன்றாம் கால பூஜை நடந்தது. கோ பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. பாலமேடு தலைமை சிவாச்சாரியார் மலையன் தலைமையில் குழுவினர் கும்பாபிஷேகம் நடத்தினர். மதுரை, புதுப்பட்டி ராஜ் குழவினர் சிற்ப வேலைகள் செய்தனர். அன்னதானம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.