மதுரை: மதுரை தெற்குவாசல் நாடார் வித்யாசாலை நடுநிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி பள்ளி செயலாளர் ராணி தலைமையில் நடந்தது.உறவின்முறை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு "சிந்தியுங்கள் சிகரத்தை எட்டலாம்' தலைப்பில் பேசினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் பாண்டியன் பரிசு வழங்கினார். தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். ஆலோசகர் கருப்பையா, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.