முதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் தடபுடலாக செய்து வருகின்றனர். பிப். 24ம் தேதி வரும் பிறந்த நாளுக்கு, இப்போதிருந்தே பணிகளைத் துவங்கிவிட்டனர்.
கட்-அவுட், பேனர்கள், அலங்கார வளைவுகளை அமைப்பதற்கு, பிளக்ஸ் பேனர்கள் தயாராகி வருகின்றன. இதுவரை, பயன்படுத்தப்படாத வாசகங்கள், முதல்வராக கடந்த ஒன்றேமுக்கால் ஆண்டில், ஜெயலலிதா செய்த சாதனைகள் ஆகியவை கட்-அவுட், பேனர்களில் இடம்பெற உள்ளன. பிளக்ஸ் பேனர்கள் அச்சடிப்புக்கு, பெருமளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக, பிரிண்டிங் பிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
தடபுடல் ஏற்பாடுகள்:
வசூல் வேட்டை:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Guys Gotta understand that Tamil Nadu people are so frustrated One thing that is similiar to people in Tamil Nadu and England are that both bear the intolrence metted against them and remain silent and when it comes to Election, they would show their protest in Democratic way by throwing these parties outta office. People are so furstrated and agitated at ADMK's regime. Especially the manner in which they handled the Power Issue and Price Rise. Though DMK made lots of money in their last regime, they never taxed people to such extent. Everyone knows about Jayalalitha. Her only aga is to remain in power and Boss around. Now, she is eyeing to become Deputy Prime Minister with Modi Crowning as Prime Minister, If either of the thing happens then "God cannot save India" No Jobs, No new industries, No power, Price rise of comodities, Rowdism - both Rowdy's as well as Police Rowdism are unbearable. People have already decided to vote against ADMK in coming Loksabha Elections
///கட்-அவுட், பேனர்கள், அலங்கார வளைவுகளை அமைப்பதற்கு, பிளக்ஸ் பேனர்கள் தயாராகி வருகின்றன. /// உண்மை.. ஏற்கனவே.. அண்ணா சாலையின் பிரதான பகுதியான.. நந்தனம் பகுதியின்.. நடைபாதை முழுமையாக அடைக்கப்பட்டு.. மிக பெரிய பேனர்கள்.. சில நாட்களாக கட்டப்பட்டு வருகிறது... பொதுமக்களுக்கு இது எவ்வளவு பெரிய இடைஞ்சல் அங்கே பயணிக்கும் மக்களுக்கு தான் தெரியும்... ஜெயா வாழ்க.. அவரது புகழ் ஓங்குக.. அதோடு எங்களையும் கூட வாழவிடுங்கள்.. அல்லக்கைகளின் அலம்பல் தாங்கமுடியவில்லை.. ஆண்டவா இருந்தால் காப்பாற்று.. எங்களை..
///சோழவரம் பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர், அமைச்சர் பெயரைச் சொல்லி தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது./// உண்மை.. அமைச்சர் ரமணா தானே.. உண்மை தான்.. இவர் இதற்க்கு மட்டுமல்ல.. இன்னும் பிற விசயங்களில்...அரசு அதிகாரிகளை வைத்து.. அங்கே அந்த பகுதியில். தொழிற்சாலை, வியாபராம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களிடம்.. மிரட்டி வசூலுடன்.. இன்னும் இன்னும்.. வேண்டாம் மேலான விவரங்கள்.. இதை என் கண்ணால் பார்த்தேன்.. இது தான் லட்சணம்...
இஸ்லாமிய சகோதரகளுக்கு கோரிக்கை
இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது போன்று குழம்பிய விஷயத்திற்கு நீங்கள் ஒற்றுமையாய் கோரிய கோரிக்கை அதனால் அரசின் முன் மாதிரி முடிவு எடுக்க வைத்ததிற்கு மிக்க நன்றி.
உங்கள் மீது உங்கள் அன்பு இந்து சகோதரனுக்கு ஒரு சிறிய வருத்தம், அது என்னவென்றால், நீங்கள் விஸ்வரூப படக்காட்சிகளை நீக்க சொல்லும் போதே, இஸ்லாமிய கதை நாயகன் இந்துக்களை புண்படுத்தும் காட்சிகளை இஸ்லாம் அங்கீகரிக்காது என்று சொல்லி நீக்க கோரியிருக்க வேண்டும் பரவாயில்லை விடுங்கள். நாம் இனி வரும் காலங்களில் ஒற்றுமையுடன் இருந்து இரு மத சம்மந்தப்பட்ட புண்படுத்தும் காட்சிகளை நீக்க கோருவோம், நம் இரு அமைப்பும் இனைந்து கோரிக்கை விடுத்தால் போராட்டம் நடத்தினால் , 8 காட்சி என்ன 16 காட்சி வரை நீக்க கோரலாம்.
நம இரு அமைப்பும் இனைந்து சமுதாய பணியாற வேண்டியது நிறைய உள்ளது, நீங்கள் கமல் பேட்டியை பார்த்திருப்பீர்கள், அவர் பேட்டியில், இஸ்லாமிய சகோதரகளுக்கு ஒரு விஷயத்தை சொன்னார், அதாவது அவர் எதையும் கற்பனையாக எடுக்க வில்லையாம், அப்கானிஸ்தான் தீவிரவாதத்தை பற்றி யூ-டியுப் இல் இருப்பதை வைத்து தான் எடுத்தாராம்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த யூ-டியுப் தான், இந்த யூ-டியுப் மூலம் நம் இரு மதமும் புண் பட்டு போயுள்ளது, கருமம் கத்தரிக்காய் வெட்டுவது முதல் தீவிரவாதி தலை வெட்டுவதை வரை எதற்கும் வரை முறை இல்லாமல் போட்டு விடுகின்றனர், இவ்வளவு ஏன் எங்கள் மதத்திநரை புண்படுத்தும் விதமாக, எங்கள் நித்தியானந்தாவை கிண்டலடித்து எத்தனை வீடியோக்கள், இவற்றிக்கெல்லாம் உச்சமாய், நித்தியானந்தா அவர் சிஷ்யை ரஞ்சிதாவிற்கு சிறப்பு யோகா கற்று கற்றுகொடுக்கும் காட்சிகளை எல்லாம் காமம் என்ற பெயரில் கொச்சை படுத்தி போட்டுவிகின்றனர், இவற்றை நாம் எதிர்க்க நம் இரு அமைப்பும் இந்த யூ-டியுப் கலாசாரிக்கு எதிராக போராடுவோம்.
வாழ்க நம் ஒற்றுமை. வாழ்க கருத்து சுதந்திரம்
மத்திய அரசாங்கதிற்கும் தணிகை துறைக்கும் எங்கள் அன்பான கோரிக்கை
நம் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள், கருத்து சுதந்திரம் உண்டு என்று நினைத்டுகொண்டிர்கிரார்கள், அவர்கள் தணிக்கை குழு அனுமதித்த படத்தை தடை செய்வது, அவற்றை கோர்ட்க்கு வெளியே பேசி தீர்ப்பது போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், சட்டத்தை மீறி எல்லாம் நடக்கிறது என்கிற அவர்களின் வருத்ததை போக்குவது நம் கடமை. அதனால் எல்லாம் சட்டப்படி தான் நடக்கிறது என்ற நில்லைக்கு நாம் மாற்ற வேண்டும். அதனால் அவர் அவர் மத விருப்படி காட்சிகளை வெட்டுவதை சட்ட பூர்வமானதாக அறிவிக்க வேண்டும்.
தற்போது CBFC (Central Board of Film Certification) எனும் அமைப்பு உள்ளது, அத்துடன், HBFC (Hindu Board of Film Certification) மற்றும் MBFC (Muslim Board of Film Certification) என்னும் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும், எங்கள் ஹிந்து பிரதிநதிகள் HBFC இல் அங்கம் வகிப்பார்கள், நமது இஸ்லாமிய சகோதரர்கள் MBFC யில் அங்கம் வகிப்பார்கள். CBFC அமைப்பு அவர்கள் அலகுபடி தணிக்கை செய்து தேவையற்ற காட்சிகளை வெட்டிவிட்டு, மீத படத்தை MBFC மற்றும் HBFC கும் கொடுப்பார்கள், நாங்கள் தத்தம் மதங்களை புண்படுத்தும் காட்சிகளை நீக்கிவிட்டு மீதம் (இருந்தால்) காட்சிகளை தயாரிப்பாளரிடம் கொடுத்துவிடுவோம், அவர் திரையரங்கில் வெளியிட்டு கொள்ளலாம்.
இக்கோரிக்கையை பரிவுடன் மத்திய அரசு ஏற்க வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.