பனமரத்துப்பட்டி: கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், ரோட்டை கடக்க முயன்ற மூதாட்டி, தனியார் கல்லூரி வாகனம் மோதி பலியானார்.
சேலம், தாசநாயகன்பட்டி போயர் தெருவை சேர்ந்த அனுமந்தன் மனைவி ராமக்காள், 65. இவர், நேற்று மாலை, 6 மணிக்கு, கெஜ்ஜல்நாயகன்பட்டி காட்டன் மில் அருகே, சேலம்-நாமக்கல் நான்கு வழிசாலையில், மேற்கே இருந்து கிழக்கே செல்ல முயன்றார்.
அப்போது, நாமக்கல் பகுதியில் இருந்து வேகமாக வந்த தனியார் கல்லூரி வாகனம், ராமக்காள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த ராமக்காள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உயிர் பலியை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற தனியார் கல்லூ
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.