திருச்சி : திருச்சியில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சியில் இன்று காலையில் நடைபெற உள்ள .மு.க., ராஜ்யசபா எம்.பி.,சிவா இல்லதிருமண விழா நிகழ்ச்சி மற்றும் மாலை நேரத்தில் பொன்மலையில் நடைபெற தி.மு.க., தொகுதி நிதியளிப்பு கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக ராக்போர்ட் ரயில்மூலம் இன்று திருச்சி வந்தார் கருணாநிதி. அவரை மாவட்ட செயலாளர் நேரு, மு.க.,ஸ்டாலின் உட்பட பலர் வரவேற்றனர். தி.மு.க தொகுதி நிதயளிப்பு கூட்டத்தில் தொகுதி நிதியாக ரூ. 5 கோடியை மாவட்ட செயலாளர் நேரு கருணாநிதியிடம் வழங்க உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.