Advertisement
ம.பி., வனஅதிகாரி சொத்து மதிப்பு ரூ.70 கோடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,08:44 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 07,2013,09:28 IST

உஜ்ஜயினி : லோக்ஆயுக்தா சிறப்பு போலீஸ் படை நடத்திய அதிரடி சோதனையில் உஜ்ஜயினியை சேர்ந்த வன அதிகாரிக்கு ரூ.70 கோடிக்கு சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது. பசன்த் குமார் சிங் என்ற அந்த வன அதிகாரிக்கு ரூ.50 லட்சம் வங்கி சேமிப்பும், ரூ.25 லட்சத்திற்கு எல்.ஐ.சி., யில் முதலீடு, ஒரு கிலோ தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.8 லட்சம் ரொக்க பணம் உள்ளது. இவருக்கு ரூ.70 லட்சத்திற்கு 15 வங்கிகள் கணக்குகள் உள்ளது. 25 ஆண்டுகளில் இவர் ரூ.80 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். இவர் ஓய்வு பெற இன்னும் 10 வருடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்துக்கள் அனைத்தும் தற்போது பரிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
christ - chennai,இந்தியா
07-பிப்-201313:24:43 IST Report Abuse
christ இவரை போல அரசு உயர் பதவியில் இருப்பவர்கள் சொத்து எல்லாம் கோடியில் தான் உள்ளது அவர்களை "கவனித்தால் " நல்லது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ashok - madurai,இந்தியா
07-பிப்-201310:58:44 IST Report Abuse
ashok ரொம்பவும் கம்மியா இருக்கே. வேற எங்கும் சொத்து இருக்குமோ??
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
07-பிப்-201310:28:33 IST Report Abuse
v.sundaravadivelu சொல்ல போனா, இவுரு ஏழை தான்.. ஆமா, சர்வ சாதாரணமா நூறு கோடி ரூபா சொத்து இருந்தா மட்டும் தான் கேள்வி கேட்கணும்.. விடுங்க பாஸ், இன்னும் முப்பது கோடி ரூபா சேர்த்ததுக்குப் பிற்பாடு, என்ன ஏதுன்னு விசாரிப்போம். அதுக்குள்ள அவசரப் பட்டு ஒரு அப்பாவி மனுஷனை ஏன் சிரமத்துக்கு உள்ளாக்கனும்?..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.