Advertisement
தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா மீண்டும் பிடிவாதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,14:32 IST

பெங்களூரு: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுத்து விட்டது. நிபுணர்குழு ஆய்வறிக்கையின் படி, 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தங்களுக்கு இந்த அளவு தண்ணீர் போதுமானதாக இல்லை என தமிழகம் கூறி வரும் நிலையில், இந்த அளவு தண்ணீர் கூட தங்களால் திறந்து விட முடியாது என கர்நாடகா தெரிவித்து விட்டது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
07-பிப்-201316:29:22 IST Report Abuse
K.Balasubramanian The day is not far for Union Govt. to seek similar remedies under International Riparian Law for basin States. Now keeping quiet, neither shows Courage or Wisdom.May wisdom dawn by the grace of God. Satyemeva Jayethe.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
07-பிப்-201316:21:08 IST Report Abuse
K.Balasubramanian Next step is contempt petition and the result should be sooner.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
07-பிப்-201315:37:25 IST Report Abuse
Pugal தமிழர்கள் கவலைப் பட மாட்டார்கள். அவர்களுக்கு, இதே பா ஜ க, கர்நாடகம் மட்டுமல்ல, இந்தியாவையே ஆட்சி புரிய வேண்டும் என்று மட்டும் தான் ஆசைப்படுகிறார்கள். நீங்கள் தண்ணீர் தர மாட்டேன் என்று தாராளமாக சொல்லலாம். தந்தாலும் வேண்டாம் என்று தமிழக அரசே சொல்லி விட்டதே. இப்படி இரு அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டை இப்படியா அவமதிப்பது? பாவம் மத்திய ஆய்வுக் குழு மற்றும் சுப்ரீம் கோர்ட். மாங்கு மாங்கு நேரு அறிக்கை எழுதி, அதைப் படித்து, கணக்கெல்லாம் போட்டு ஒரு தீர்ப்பு சொன்னால் இரு மாநிலங்களும் அதைத் தூக்கிப் போட்டுவிட்டன. இனி மத்திய அரசையும், கடந்த ஆட்சியையும் திட்டிக் கொண்டு, இதே பி ஜே பி க்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கலாம்.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Livi - Indian,இந்தியா
07-பிப்-201315:26:53 IST Report Abuse
Livi நிலப்பரப்புதான் கணக்குக்கு எடுத்துகொள்ளபட வேண்டும். சரியான் நேரத்திற்கு தண்ணீர் இல்லாததால் ப்யிரிடப்படாத நிலப்பரப்பு சுப்ரீம் கோர்ட்டின் கவனத்தில் உள்ளதா?. அறுவடை செயபட்ட நிலத்தில் பயிர் விழைந்து அறுவடை செய்யப்பட்டதா? சாவியாக அறுவடை செய்யப்பட்டதா? பெங்களூருக்கு குடிநீர் தேவை போல தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் குடிநீர் தேவையை திறந்து விடும் தண்ணீர் பூர்த்தி செய்யுமா? இவையனைத்தும் கணக்கில் எடுதுகொள்ளபடவேண்டும். இலையேல் சுப்ரீம் கோர்டே சொன்னாலும் தவறுதான்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
07-பிப்-201315:26:31 IST Report Abuse
Pannadai Pandian நாட்டில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா ??? இதுக்கு பேர்தான் சுதந்திர இந்தியாவா ??? காரி துப்பனும்னு தோணுது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
07-பிப்-201315:04:26 IST Report Abuse
Guru இதை விட சுப்ரீம் கோர்டுக்கு வேறு அவமானம் இல்லை... இது ஜனநாயக படுகொலை
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.