புதுடில்லி : பாமர மக்கள் பாதிக்கப்படா வண்ணம், உணவுத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகள் இருக்கும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியுள்ளார். சர்க்கரை விலையை நிர்ணயிக்கும் / கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பிற நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தாமஸ் கூறியதாவது, மக்களின் அத்தியாவசியப் பொருளான சர்க்கரை விலையை கட்டுப்படுத்தும் உரிமையை பாதியளவிற்கு மட்டுமே பிற நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.