புதுடில்லி : வடஇந்தியாவின் 4 மாநிலங்களில் பறவை காய்ச்சலுக்கு இதுவரை 95 பேர் பலியாகி உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிபர அறிக்கையின் படி ராஜஸ்தானில் 64 பேரும், அரியானாவில் 18 பேரும்,பஞ்சாப்பில் 10 பேரும் டில்லியில் 3 பேரும் பலியாகி உள்ளனர். 37 நாட்களில் 494 பேருக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2013ல் இதுவரை நாடுமுழுவதும் 600 பேருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.