Advertisement
டில்லியில் ம.தி.மு.க., போராட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,10:06 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 08,2013,10:10 IST

புதுடில்லி : இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ம.தி.மு.க., ஈடுபட்டுள்ளது. இதன்காரணமாக, வைகோ உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். இப்போராட்டம் காரணமாக, டில்லியில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, தமிழக சட்டசபை துவங்குவதற்கு முன், சட்டசபை வாசலில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
Ganesh Babu - Chennai,இந்தியா
08-பிப்-201316:13:54 IST Report Abuse
Ganesh Babu டில்லி ராஜா
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
ragavi - chennai,இந்தியா
08-பிப்-201314:57:04 IST Report Abuse
ragavi ராஜபக்சே ஹிட்லரை விட கொடுமையானவன்..... தமிழர்களை கொன்று குவித்தவன் ......காங்கிரஸ் அரசே ராஜபக்சேவிற்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்திவிடு..... குற்றவாளி ராஜபக்சேவிற்கு தண்டனை கொடுங்கள்...... ஈழம் ஒன்றே தீர்வு.........ராஜபக்சே இந்திய வருகையை வன்மையாக கண்டிக்கிறோம் .....தமிழினமே ஒன்று சேர்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Ganesh Babu - Chennai,இந்தியா
08-பிப்-201313:16:04 IST Report Abuse
Ganesh Babu ராஜபக்சே வருவது திருப்பதிக்கு. போராட்டம் மட்டும் ஏன் டெல்லியில்?
Rate this:
4 members
0 members
0 members
Share this comment
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
08-பிப்-201312:05:25 IST Report Abuse
பொன்மலை ராஜா "நாங்கள் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மாட்டோம் ... ராஜபட்சேக்கு தோள் கொடுப்போம் ... 'தமிழர்களின் எதிரி'யை, 'இந்தியாவின் நண்பன்' என்று சொல்லத் தயங்க மாட்டோம் ... தமிழர்களின் உணர்வுகளை சமாளிக்கவும், மழுங்கடிக்கவும், திசை திருப்பி ஏமாற்றவும் எங்களால் முடியும்" .. என முரட்டுத் துணிச்சலுடன் செயல்பட மத்திய ஆளுங்கூட்டணிக்கு தைரியம் கொடுத்து வழி நடத்தும் ... இந்திய இறையாண்மையை பணயம் வைக்கும் தமிழினத் துரோகிகள் யார்? யார்? யார்?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Guru Tamil - Chennai,இந்தியா
08-பிப்-201311:26:12 IST Report Abuse
Guru Tamil வாழ்த்துகள். எமக்கு தேவை நீதி. ஈழம் ஒன்றே தீர்வு. ஐ.நா சபையே உடனே ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து. தமிழினமே ஒன்று சேர்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Meenakshi Sundaram - Chennai,இந்தியா
08-பிப்-201310:34:19 IST Report Abuse
Meenakshi Sundaram ராஜபக்சே இந்திய வருகையை வன்மையாக கண்டிக்கிறோம் .....
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.