நகரி: திருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அங்கு செல்ல முயன்ற ம.தி.மு.க.,வினர் 400 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் புத்தூர் வழியாக 50 வாகனங்களில் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை மீண்டும் தமிழகத்திற்கே திரும்பிச் செல்லும்படியும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் புத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.