Advertisement
டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு: ஜெ., அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,13:26 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 08,2013,13:27 IST

சென்னை: வறட்சி பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
08-பிப்-201314:08:32 IST Report Abuse
Yoga Kannan காலம் தாழ்ந்த அறிவிப்பாக இருந்தாலும் .....இழப்பீட்டு தொகையை கூட்டி இருக்கலாம்... தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு டெல்டா விவசாயிகளின் சார்பாக நன்றி .... நன்றி....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.