Advertisement
திருப்பதி வந்தார் ராஜபக்ஷே
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,20:11 IST

நகரி: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே இன்று திருப்பதி வந்தார். பல்வேறு அமைப்புககளின் எதிர்ப்புகள் மத்தியில் திருப்பதியில் 60 பேர் கொண்ட குழுவினருடன் வந்த இவர் ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீலமகால் தியேட்டர் அருகே நின்ற பலரை போலீசார் கைது செய்தனர்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
Ramesh Sundram - Al-Jubail,சவுதி அரேபியா
08-பிப்-201322:00:28 IST Report Abuse
Ramesh Sundram தை அம்மாவாசை நன் நாளில் பெருமாளின் சுப்ரபாத தரிசனம் செய்யும் ராஜபக்ஷே எல்லா நலன்களும் பெற்று வாழ்வார். ஆனால் நமது நாத்திகர்களோ அவன் வீட்டில் சென்று பல் இளித்து பரிசு வாங்கி வந்து இங்கே வந்து வீர வசனம் பேசுவார்கள்
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
kastapaduravan - Delhi  ( Posted via: Dinamalar Blackberry App )
08-பிப்-201321:57:00 IST Report Abuse
kastapaduravan so many protest happened against his arrival but nothing is worked out. but my question is how much you guys spent for protection expense instead that money would have spent at delta formers.... why this neeli kanneer . makkale emathava... thamizha innumada thoongure...
Rate this:
3 members
0 members
2 members
Share this comment
raam - london  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201321:19:19 IST Report Abuse
raam இவன் செய்த பாவத்தி்ற்கு10000 தடவை மொட்டை போட்டாலும் பரிகாரம் கிடையாது
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Manish Dravid - Tuticorin,இந்தியா
08-பிப்-201321:06:56 IST Report Abuse
Manish Dravid மத்தியல் தமிழகத்துக்கு ஆதரவான ஆட்சி வரட்டும் ...... முதலில் இந்தியாவில் உள்ள போர் குற்றவாளிகளை ஒழித்து கட்டுவோம்..... அதற்கு பிறகு இருக்கு இந்த பிணம் தின்னும் கழுகுக்கு ...
Rate this:
3 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.