காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தி.மு.க., பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து பட்டுப்புடவையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூரைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் அருணகிரி. இவர் தமது குடும்பத்துடன் பட்டுப்புடவை எடுப்பதற்காக காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள ஒரு கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பட்டுப் புடவையை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த பட்டுப் புடவையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.