Advertisement
மாணவர்கள் போராட்டம்: 50க்கும் மேற்பட்டோர்கள் காயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012,18:51 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 23,2012,18:54 IST

புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். ரயில் பவனில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் சுமார் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
23-டிச-201220:12:39 IST Report Abuse
Guru அரசியல் வாதிகள் போராட்டம் என்றால் பரவில்லை மாணவர்கள் என்றால் இளக்காரமா ?
Rate this:
1 members
0 members
11 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.