Advertisement
கருகும் சம்பா பயிர்களுக்கு நிவாரணம்: ‌‌ஜெ.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,18:51 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 24,2012,18:57 IST

சென்னை: சம்பா பயிரை காப்பாற்ற இயலாத விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையினை தமிழக அரசு அறிவித்துள்ளது. . இது தொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 13,692 நிவாரணமாக வழங்கப்படும். இதனால் விவசாயிகள் எந்தவித கவலையோ, அச்சமோ அடைய தேவையில்லை. மேலும் விவசாயிகள் விபரீத முடிவினை எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (7)
vijayrakshikt@gmail.com - mumbai  ( Posted via: Dinamalar Blackberry App )
24-டிச-201221:29:21 IST Report Abuse
vijayrakshikt@gmail.com we need to be freedom from central govt if they dont peace full life between two states i never vote to concrass party
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
muthu Rajendran - chennai,இந்தியா
24-டிச-201220:18:03 IST Report Abuse
muthu Rajendran தண்ணீர் இல்லாது கருகிய பயிர்களோடு கண்ணீர் வடிக்கும் விவசாயி பக்கம் அரசின் கவனம் திரும்பி இருக்கிறது. பாராட்டுகள். இதை விட விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு. இன்சூரன்ஸ் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் செய்து அதற்கான ப்ரீமீயம் அரசு கட்டினால் விவசாயிகளும் பாதுகாக்கப்படுவார்கள் அரசிற்கும் அதிக செலவு இருக்காது
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
24-டிச-201220:09:01 IST Report Abuse
Guru நிவாரணம் விவசாயிகளுக்கு உதவும். ஆனால் விவசாயத்துக்கு பெரிதும் உதவாது. எனவே விவசாயத்தை பெருக்க வழிதேடுங்கள்.
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
s.maria alphonse pandian - mettur,இந்தியா
24-டிச-201219:44:35 IST Report Abuse
s.maria alphonse pandian கலைஞரின் ரூ.40000 என்னும் கோரிக்கையை குறைந்த பட்சம் ரூ 13692 என ஏற்ற ஜெயாவுக்கு வாழ்த்துக்கள்...விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட ஆவன செய்ய வேண்டும்...
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Raajkumar - madurai,இந்தியா
24-டிச-201219:42:22 IST Report Abuse
Raajkumar காலம் தாழ்ந்த முடிவு. இதை முதலில் செய்திருந்தால் இரண்டு உயிர்களை காப்பற்றியிருக்கலாம்
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
naga - madurai  ( Posted via: Dinamalar Android App )
24-டிச-201219:17:05 IST Report Abuse
naga அம்மா என்ற வார்தைக்கு அரவனைத்து செல்பவர் ஏன்றே அர்த்தம். போன ஆட்சியில் அய்யா குடும்பத்தை அரவனைத்து சென்றார். தற்போது அம்மா தமிழக மக்கள் அனைவரையும் ஒரு தாயை போல் அரவனைத்து செல்கிறார். அய்யா நல்லா இருந்தா அவர் குடும்பம் முன்னேரும். அம்மா நல்லா இருந்தா இந்ந நாடு முன்னேறும்
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Raju Rangaraj - Erode,இந்தியா
24-டிச-201219:11:58 IST Report Abuse
Raju Rangaraj இனி ராமதாசும் விஜயகாந்தும் ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுக்க அரசுக்கு அறிவுரை வழங்குவார்கள். தனது கட்சியின் கோடி கணக்கான ரூபாயிலிருந்து திமுக ஏழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை வழங்க பெரும் வாய்ப்பு இருக்கிறது. அற.பாலுவும் ஸ்டாலினும் நாக்கை தஞ்சை மாவட்டங்களில் இது குறித்த ஆய்வினை மேற்கொண்டு தலைமை கழகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். பொருளாளரை கலந்து பொது குழு செயற்குழ்வை கூட்டி முடிவெடுத்து தொகை வழங்கப்படலாம். உழவர்கள் நம்பிக்கையுடன் இருக்கவும்
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.