வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜெயா பதவிஎற்ற பொது மின் வாரிய கடன் 45000 கோடி.உண்மைய இல்லையா..?இந்த நிலைமையில் எவரும் கடன் கொடுக்க முன் வர வில்லை .இதில்லிருந்து மீள்வது லேசில்லை .தூத்துக்குடிக்கு வந்துகொண்டிருந்த மிஷின் கால்வாயில் விழுந்தது பேரிடி .அதையும் தாண்டி கன்வேயர் பெல்டில் தீ .அதையும் தாண்டி ஒரு சாதாரண அனுமதியையும் தாமத படுத்தும் மதிய அரசு .தடைகள் குறையும் வேளையில் இந்த மின்சாரம் வந்து விடுமோ என்று காய்கிறார்கள் .வரவதற்கு முன் வேறுஎதாவது செய்து முட்டுக்கட்டை போட பார்கிறார்கள் .
மின் பிரச்சனை வைத்து சாதிக்கலாம் என்று திமுக நினத்தால் அது அவர்களைத்தான் முட்டாளுக்கும் .. மக்கள் ஒன்றும் முட்டல்ல ......... இது 1996 ஆல் சன் டிவிவை மட்டும் பார்த்து மக்கள் நாட்டுநலனை அறிந்துகொள்ளுவதற்கு .. என்று எண்ணிலன்டங்க தகவல் தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளது .. இதில் எது உண்மை எது பொய் என்று அடையாளம் காணுவார்கள் .கருணாவின் குள்ளநரித்தனத்தை கலகமுட்டவதை ,நதிநீரில் ,மின்சாரத்தில் ,தமிழக நலனில் முதல்வரை பழிவாங்குவதாக நினைத்து தமிழக மக்களை வஞ்சிப்பதை மக்களும் நடுநிலையாளர்களும் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள் என்பதை திமுகவும் கருணாவும் புரிந்துகொல்வர்கள ?
மாற்றம் வேண்டுமென்று ஓட்டளித்த மக்களுக்கு, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது... மின்வெட்டு பிரச்சினைக்கு யார் காரணம் என்று பிறகு சாவதானமாக ஆராயலாம்.. இப்போது இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? அதைப்பற்றி சிந்தியுங்கள்....மின்வெட்டிற்கு காரணம்,யாராகவோ அல்லது எதுவாகவோ இருந்துவிட்டு போகட்டும்..ஆளும் அரசால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து காட்டுங்கள்...அல்லது செய்பவர்களுக்கு வழிவிடுங்கள்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.