Advertisement
திருவாரூரி்ல் மழை:விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2013,08:35 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 09,2013,08:51 IST

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் பயனடையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 20 மணி நேரத்திற்கும் அதிகமாக பெய்து வரும் மழை தொடர்ந்து அதிகரித்து வருவதால் குறுகிய கால பயிர்கள் நன்மையடையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேதாரண்யம் பகுதியில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (7)
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
09-ஜன-201313:38:05 IST Report Abuse
K.Sugavanam "நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" வள்ளுவன் வாக்கு..பல நல்லவர்கள் தமிழகத்தில் உள்ளனர்..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
R.Saminathan - mumbai,இந்தியா
09-ஜன-201313:10:25 IST Report Abuse
R.Saminathan எங்க ஊருல மழையே இல்ல,,நாங்க ரொம்ப கவலைபடுகிறோம், ஆகாயதாயிக்கு நம்ம தமிழகத்துக்கு பக்கம் மனசே வரதா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
09-ஜன-201312:47:23 IST Report Abuse
மும்பை தமிழன் தஞ்சையில் எப்பொழுது வருவாயப்பா
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
சி.சின்னக்கருப்பன் - சிரங்காட்டுப்பட்டி, நத்தம் வட்டம்,திண்டுக்கல் மாவட்டம்.  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-201312:16:29 IST Report Abuse
சி.சின்னக்கருப்பன் இறைவனுக்கு நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Barath - Singapore  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-201311:50:59 IST Report Abuse
Barath Happy for the farmers... Atlast they got what they want the most. Without them no one in this country would survive. thank you mother nature....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-201310:33:03 IST Report Abuse
Swaminathan Nath மழை வந்தால் சந்தோசம், கர்நாடகம் கை விட்டாலும் யியற்கை நம்மை கை விட வில்லை, உடனுக்குடன் செய்திகளை தெரிவிக்கும் தினமலருக்கு நன்றி, வெளிநாட்டில் இருந்தாலும் நம் வட்டார செய்திகளை உடன் தெரிந்து கொள்ள முடிகிறது, வாழ்த்துக்கள்,
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Murugan Kesavapillai - Chennai,இந்தியா
09-ஜன-201310:19:24 IST Report Abuse
Murugan Kesavapillai வருண பகவானே உனக்கு கோடி கோடி நமஸ்காரம்.... நிலைமையை அறிந்து உன் கண்களை திறந்து உழவர்களின் உதட்டுகளை மெல்ல சிரிக்க வைத்தாய்.... எங்களின் நன்றியை பொங்கலன்று புன்னைகையுடன் உனக்கும், சூரிய பகவானுக்கும் தெரிவிப்போம்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.