வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதே போல கல்யாணம் , காதுகுத்தல் , வயசுக்கு வந்தா , கருமாதி எல்லாத்துக்கும் வீட்டுல இருக்குறவன் போட்டோ எல்லாம் போட்டு ப்ளெக்ஸ் பேனர் போடறாங்க. வீட்டு குழந்தைங்க கூட இதுல போஸ் குடுகுதுங்க . கோவில்ல தர்மகர்த்தா , EO பேர்போட்டு போஸ்டர் அடிக்கிறாங்க . இன்னும் போட்டோ ஆரம்பிகல இது டெங்கு மாதிரி பரவுகிறது . ஏன் இப்படி பப்ளிசிட்டி வெறி ஒவோவ்று மனுஷனையும் ஆட்டி படிக்குதுன்னு தெரியல . தாம்பரம் தாண்டியாச்சுனா ஒவோவ்று வார்டுளையும் இம்சை தாங்கல .தினமலர் நிருபர் ஒரு ரவுண்டு அடிச்சு , கட்டுரை எழுத்தினா புண்ணியமா போவும்
சாலைகளில், சிலைகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் அமைத்து, குடிமக்களின் உரிமையை பறிக்கக் கூடாது. இது போன்ற நடைமுறைகள் ஓரங்கட்டப்பட வேண்டும். இந்த தீர்ப்பு இந்திய வரலாற்றில் எழுதப்பட வேண்டிய தீர்ப்பு. எப்போதோ வந்திருக்க வேண்டிய தீர்ப்பு. அப்படியே இப்போதிருக்கும் சிலைகளையும் எடுத்து வேறேதாவது ஒரே இடத்தில் தனிதனி அறைகளில் வைத்தால் அவரவர் தலிகளுக்கு வந்து மாலை அணிவித்துவிட்டு போவார்கள்
சுப்ரீம் கோர்ட், பெஞ்சு நீதிபதிகள் ஆர்.எம். லோதா மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாயா ஆகியோர், கேரளாவில் தேசிய
நெடுஞ்சாலையில் சிலை நிறுவுவது பற்றிய விசாரனையில் பிறப்பித்த உத்தரவில் சாலைகள் எந்த ஒரு நபரின் சொத்
தும் அல்ல. சாலைகளில் இடையூறு இல்லாமல், சுதந்திரமாகச் செல்ல ஒவ்வொறு குடிமகனுக்கும் உரிமை உள்ளது.
குடிமக்களின் உரிமையைப் பறிக்கக்கூடாது. போக்குவரத்துக்குப் பயன்படும் வகையில் தெரு விளக்குகள் அமைப்பது
போன்றவற்றிற்கு எவ்விதத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த நல் உத்தரவை நான் (ஒரு இந்திய
குடிமகன்) மதிக்கிறேன். உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில ஆட்சியாளர்கள் இதை மதித்துச்
செயல்படுத்தினால் வீதிகளும், கிராமச் சாலைகளும், நெடுஞ்சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைகளும் ஏற்படுத்தப்
பட்ட நோக்கம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்து குடிமக்களும், ஆட்சியாளர்களும் போக்குவரத்தில் இடையூ
றில்லாமல் பாதுகாப்பாகச் சென்று அவர்கள் கடமைகளை நிறைவேற்றி வீடு திரும்ப முடியும் என்பதில் கடுகு அளவும்
சந்தேகமில்லை.
உச்ச நீதி மன்றத்தின் உன்னதமான உத்திரவு..,சிறப்பான நீதியின் மாட்சி..,இதுபோல் செய்திகள் மக்களுக்கு நீதியின் மேல் நம்பிக்கை வலுபெறுகிறது. அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவையற்ற சிலைகள்..,வளைவுகள்..,கொடி மேடைக்கள் போன்றவற்றை அகற்றி சாலைகள்..,சந்திப்புகள்..,நடைபாதைகள் ஆகிய இடங்கள் மக்கள் நலத்திற்காக தூய்மை ஆகவேண்டும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.