சேலம்: சேலத்தில், முன்விரோதம் காரணமாக, ரவுடியை கொடூரமாக கொலை செய்து, உடலில் கல்லை கட்டி, கிணற்றில் வீசிய வழக்கில், சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், 11 பேருக்கு, ஆயுள் தண்டனை
[...]
சென்னை: "அரசியலமைப்பு சட்ட நடைமுறைகள் பூர்த்தியான பின் தான், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. டில்லி, சிறை விதிகளின்படி தான், அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது'
[...]
சென்னை: மோசடி வழக்கில் கைதாகியுள்ள, சசிகலா உறவினர் பாஸ்கரனை, இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. ஆசிரியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, கடலூர்
[...]
சென்னை: சென்னை, எழும்பூர் கார் விபத்து வழக்கில், கைதான பிரபல மதுபான தொழிற்சாலை அதிபர் மகன் சாஜுவை, ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க, கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை, எழும்பூர்,
[...]
ஈரோடு: குரூப் - 2 வினாத்தாள் வெளியான வழக்கில் கைதாகி, நீதிமன்ற காவலில் இருந்த, வணிக வரித்துறை துணை கமிஷனர் மற்றும் அவரது அண்ணனுக்கு, ஈரோடு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின்
[...]
சென்னை: போலீஸ் விசாரணையில் இருந்தவர் மரணம் அடைந்ததால், அவரது மனைவிக்கு, 5 லட்சம் ரூபாய், நஷ்டஈடு வழங்க, தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நஷ்டஈட்டுத் தொகையை, போலீஸ்
[...]
சென்னை: திருமண உறவு குறித்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, ஐகோர்ட் நீதிபதி சி.எஸ்.கர்ணன் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை ஐகோர்ட்டில், கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு,
[...]
சென்னை: கவுன்சிலிங் நடைபெறும் போது, எந்த விளம்பரங்களையும், கல்லூரிகள் வெளியிடக் கூடாது என, தடைகோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.கோவையில் உள்ள, அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற,
[...]