வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த அம்மா சாட்டையை தான் சுத்தி சுத்தி அடிக்கிறார்கள். . ஆனா அது வெறும் ""விஷ்க் விஷ்க்"" என்று தான் சத்தம் வருகிறது. ஆனால் ஒருவனும் பயபடுவதில்லை. ஒரு அடியும் எவன் மேலும் படுவதில்லை. அந்த அளவிற்கு கைதேர்ந்த நிலையில் அடிபடாமல் அடிக்கிறாரோ என்னவோ. எந்த ரிசல்டும் இல்லாமல் வெறும் சாட்டையை சுற்றி என்ன பிரயோஜனம்.
"வாலு போயி கத்தி வந்த கதையாக&39 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், அக்கட்சி நிர்வாகிகளும், தங்களுடைய சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர். "ஐந்து ஆண்டு காய்ந்து கிடந்தோம் நாங்கள் சம்பாதிக்க இப்போது தான் வாய்ப்பு&39 எனக் கூறி, தொட்டதெற்கெல்லாம் பணம் பிடுங்கும் நிலைக்கு வந்து விட்டனர். பொதுமக்களும், "தி.மு.க.,வினரைப் போல் தான், அ.தி.மு.க.,வினரும் உள்ளனர்&39 என, வேதனையுடன் கூற துவங்கி விட்டனர்.
ஜெயலலிதாவும் அ.தி.மு.க எம்.எல்.ஏ தான்.. அவரும் தன் சுய ரூபத்தை காட்டிவிட்டார்.. சசிகலா இல்லாமல் தான் வாழ முடியாது என்று எப்பொழுது மீண்டும் சேர்த்துக் கொண்டாரோ.. அப்பொழுதே சனி ஆரம்பம் ஆகி விட்டது... ஜெயலலிதாவின் மேல் மக்கள் மிகப் பெரிய அளவில் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதே உண்மை... இப்படியே போனால்.. 2004 லோக்சபா தேர்தலில் அடி வங்கியதை போல.. 2014 லும் அனைத்து தொகுதிகளையும் பறி கொடுத்து விட்டு, மூலையில் அமர வேண்டியது தான்.. பிரதமர் ஆகும் கனவு எல்லாம் பகல் கனவாகவே போய் விடும்.
மக்கள் திட்டம் எல்லாம் எப்படி பாட்டி வாய்ல வடை சுடுதோ அதே மாதிரி கட்சிக்காரன் கிட்டயும் வயல் சவுக்கு எடுக்கும். ஏன் தப்பு செய்ற ஒரு MLA வ உள்ள தூக்கி போடு அப்பறோம் வேற எவன் தப்பு செய்றானு பார்போம். அது சரி நமக்கே பெங்களூர் பிரச்னை இருக்கு. கட்சி காரனுக்கு ஒரு முன்சீப் கோர்ட் கேஸ் கூட இல்லாட்டி மரியாதை இருக்காதே

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.