மாற்றாக:
நுண்ணுயிர் சத்து கூடிய உரத்தேவை முக்கியத்துவம் மற்றும் மண்வளத்தைப் பாதுகாக்க கருதி, ரசாயன உரங்கள் மீதான மானியங்களை அரசு குறைத்ததும், இந்த விலை உயர்வுக்கு காரணம். தற்போதைய நிலவரப்படி, 50 கிலோ, டி.ஏ.பி., 1,200 ரூபாய், எம்.ஓ.பி., 840, எஸ்.எஸ்.பி., காம்ப் ளக்ஸ், 720 முதல், 1,095 ரூபாய் வரை,கிடைக்குமா?
தமிழகத்தில், 64 ஆயிரம் டன் யூரியா, கையிருப்பு உள்ளது. தற்போதைய நிலைமையைச் சமாளிக்க, இதுபோதுமானதாக இருந்தாலும், சம்பா சாகுபடி உச்ச கட்டத்தை எட்டும்போது, யூரியாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.