சென்னை : மரக்காணம் கலவர சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள், சட்ட விரோத கைதுகள், அதிகார துஷ்பிரயோகம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்தக் கோரி, பா.ம.க.,
[...]
கோவை : "வெல்டெக்ஸ்' ஈமு நிறுவன நிர்வாகியின் ஜாமின் மனு,"டான்பிட்' கோர்ட்டில் நேற்று, "டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. திருப்பூர், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிராஜ், 47. திருப்பூர்,
[...]
சென்னை: ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக, சென்னையில் கைது செய்யப்பட்ட, ஹரிஷ் பஜாஜ் உள்ளிட்ட நான்கு பேரையும், மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி.,க்கு, சைதாப்பேட்டை கோர்ட்
[...]
மதுரை : மதுரையில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர், "பொட்டு' சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், 90 நாட்கள் கடந்தும், இதுவரை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
[...]
மதுரை : "எனக்கு எதிரான ஆள் கடத்தல் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல்
[...]
சென்னை: ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சியாம் சுந்தர், தாக்கல் செய்த, பொதுநல
[...]
சென்னை: காருக்கு விருப்ப பதிவு எண்ணை, வாங்கி தராததால், ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளருக்கு, நஷ்டஈடு வழங்க, கார் விற்பனை முகவருக்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.சென்னை, அம்பத்தூர்,
[...]
சென்னை: இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த
[...]
மதுரை: இந்தியன் பிரிமியர் லீக்கை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கறிஞர் ஒருவர், வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
[...]