திருச்சி:கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த, சசிகலாவின் தம்பி திவாகரன், நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர்,
[...]
மதுரை: காரைக்குடியைச் சேர்ந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், செஷன்ஸ் கோர்ட் விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. காரைக்குடி பாண்டிச்செல்வி
[...]
சென்னை:முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கான தொகுதிப்படியை, 5,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரமாக உயர்த்த, சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் நேற்று
[...]
சென்னை:"திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்த மற்றும் ஆயுர்வேத கல்லூரிகளுக்கு, 2011 - 12ம் ஆண்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என சென்னை ஐகோர்ட்டில், மத்திய சுகாதாரத்
[...]
சென்னை:தமிழக முதல்வர் சார்பில், அரசு தாக்கல் செய்த அவதூறு வழக்கில், மார்ச் 9ம் தேதி, ஸ்டாலின் ஆஜராவதற்கு சம்மன் அனுப்ப, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தி.மு.க., பொருளாளர்
[...]
ஈரோடு: ஈரோடு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் சாமிநாதனின் ஜாமின் மனு மீதான உத்தரவு, வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில்,
[...]
சென்னை:அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சகோதரர் சீனுவாசனை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, ஐகோர்ட்டில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது.
[...]
மதுரை: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆரம்ப சுகாதார மையத்தில், சிகிச்சையில் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி தாக்கலான வழக்கில், கண்டமனூர் இன்ஸ்பெக்டர்
[...]
சென்னை:"நீதிபதி மோகன் குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கிறது' என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி, சென்னையில் கட்டடங்கள், வணிக
[...]
சென்னை:"திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்த மற்றும் ஆயுர்வேத கல்லூரிகளுக்கு, 2011 - 12ம் ஆண்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என சென்னை ஐகோர்ட்டில், மத்திய சுகாதாரத்
[...]
சென்னை:"பாரிமுனையில், சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் நடக்க எப்படி அனுமதிக்கப்படுகிறது என, போலீஸ் துணை கமிஷனர் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை ஐகோர்ட்
[...]