Supreme Court News | High Court News | Legal News | Crime Court News | Legal Court News | Law News
Advertisement
தினமலர் முதல் பக்கம் » கோர்ட் செய்தி
புதுடில்லி: அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, 78. இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவர். இவர், முதல்வராக இருந்தபோது, ஆசிரியர் நியமனத்தில் ஊழலில் ஈடுபட்டதாக, புகார் [...]
புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுத்தது. தவிர, சூதாட்ட விஷயத்தில் பட்டும் படாமல் நடந்து கொள்ளும் பி.சி.சி.ஐ.,க்கு, கோர்ட் கடும் கண்டனம் [...]
புதுடில்லி : "வயதுக்கு வந்த பெண்ணின் சம்மதத்துடன், எவ்வித உள்நோக்கமின்றி, அன்புடன் உடலுறவு வைத்துக் கொண்டவரை, பாலியல் பலாத்கார விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் [...]
லக்னோ : பசுவதைக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்ட செய்தியை நீக்காத, சமூக வலைதளத்திற்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நல்லிணகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை தடுக்க கோரி, [...]
மும்பை: மும்பையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆறு ஆண்டுகளாக ஒட்டலில் தங்கியிருந்தவர் வீடு திரும்ப, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டை, [...]
கொச்சி: வனத்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், பிரபல மலையாள நடிகர், கலாபவன் மணிக்கு, முன்ஜாமின் அளிக்க, கேரள போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல மலையாள நடிகர், கலாபவன் மணி, 42. [...]
புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ள சி.பி.ஐ., அதிகாரி விவேக் தத் மற்றும் 3 பேரின் சி.பி.ஐ., காவலை, மேலும் 5 நாட்களுக்கு [...]
புதுடில்லி: கடந்த 2006ம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, 4 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் [...]
புதுடில்லி: அரசு விளம்பர பணத்தை முறைகேடாக செலவிட்டதாக எழுந்த புகாரின் பேரில் டில்லி முதல்வர் ஷிலா தீட்சித் மீது லோக்ஆயுக்தா பரபரப்பு புகார் கூறியுள்ளது. ரூ. 11 கோடி வரை அம்மாநில [...]
சென்னை : மரக்காணம் கலவர சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள், சட்ட விரோத கைதுகள், அதிகார துஷ்பிரயோகம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்தக் கோரி, பா.ம.க., [...]
கோவை : "வெல்டெக்ஸ்' ஈமு நிறுவன நிர்வாகியின் ஜாமின் மனு,"டான்பிட்' கோர்ட்டில் நேற்று, "டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. திருப்பூர், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிராஜ், 47. திருப்பூர், [...]
சென்னை: ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக, சென்னையில் கைது செய்யப்பட்ட, ஹரிஷ் பஜாஜ் உள்ளிட்ட நான்கு பேரையும், மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி.,க்கு, சைதாப்பேட்டை கோர்ட் [...]
மதுரை : மதுரையில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர், "பொட்டு' சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், 90 நாட்கள் கடந்தும், இதுவரை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. [...]
மதுரை : "எனக்கு எதிரான ஆள் கடத்தல் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் [...]
சென்னை: ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சியாம் சுந்தர், தாக்கல் செய்த, பொதுநல [...]
சென்னை: காருக்கு விருப்ப பதிவு எண்ணை, வாங்கி தராததால், ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளருக்கு, நஷ்டஈடு வழங்க, கார் விற்பனை முகவருக்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.சென்னை, அம்பத்தூர், [...]
சென்னை: இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த [...]
மதுரை: இந்தியன் பிரிமியர் லீக்கை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கறிஞர் ஒருவர், வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். [...]
Advertisement
Advertisement