India Supreme Court News, High Court News, Legal News, Crime News

Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » கோர்ட் செய்தி
லக்னோ: அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட் வரும் 24ம் தேதி வழங்குகிறது. 60 ஆண்டுகளாக நடந்து வந்த [...]
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு விசாரணையில், மொழி பெயர்ப்பு சரியில்லை என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தீர்ப்பை, கர்நாடக ஐகோர்ட், தேதி குறிப்பிடாமல் ஒத்தி [...]
மலப்புரம்: கலப்பட விஷக் கள் குடித்து 23 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஐகோர்ட் நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில், [...]
சென்னை: சிறார் கூர்நோக்கு இல்லங்களின் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்த அரசு நியமித்துள்ள குழு, தனது விரிவான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் [...]
தேனி:  பழுதான மொபைல் போனை, சரிசெய்து தராத தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என, தேனி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கம்பம் அருகே சுக்கான்கல்பட்டியை [...]
கோவை: மலேசிய தொழிலதிபர் கொலை வழக்கில் ஆஜர்படுத்த, மோசடி நபர் மைக்கேல் சூசை கோவையில் இருந்து நேற்று மதுராந்தகம் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மலேசியாவைச் சேர்ந்தவர் [...]
ஊட்டி: விபசாரத்துக்காக இளம்பெண்களை கடத்திச் சென்ற வழக்கில் தொடர்புடைய பெண் புரோக்கர், ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனைச் சேர்ந்த [...]
சென்னை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலப் பாதை குறித்து, அனைத்து தரப்பினரையும் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என அம்மாவட்ட கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் [...]
சென்னை: போதைப் பொருள் வைத்திருந்த நபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவர் போதைப் பொருள் [...]
நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே முன்னாள் துணைவேந்தர் கொலை செய்யப் பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை, ஐந்து ஆயுள் தண்டனை, 17 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நாகர்கோவில் [...]
மதுரை: அபாயகரமான கழிவுகளை இறக்குமதி செய்ததாக, விருதுநகர் சுக்கரவார்பட்டி ஸ்ரீபதி பேப்பர் மில்லுக்கு எதிராக முன்விரோதத்தில் வழக்கு தாக்கல் செய்தவர், 10 ஆயிரம் ரூபாய் கலெக்டருக்கு [...]
மதுரை: விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்களை இயக்க கோரிய பொது நல வழக்கை, போக்குவரத்து அதிகாரிகள் பதிலை ஏற்று, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. விருதுநகர் நுகர்வோர் [...]