சென்னை : ""இந்திய மருத்துவ முறையோடு, நவீன மருத்துவத்தையும் சேர்த்து சிகிச்சையளிக்கும் பதிவு பெற்ற, தகுதியுள்ள சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி, யுனானி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
[...]
மதுரை : தூத்துக்குடி அருகே, கள்ளக்காதல் பிரச்னையில் மனைவி, அவரது சகோதரி, கள்ளக்காதலரின் தாயாரை கொலை செய்தவருக்கு, செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை, மதுரை ஐகோர்ட் கிளை உறுதி
[...]
சென்னை : டாமின் தலைவர், மனைவி, வேலைக்காரி கொலை வழக்கு விசாரணையை, தினசரி அடிப்படையில் நடத்த வேண்டும் என, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கனிமவளத் துறை
[...]
சென்னை : போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவை விரைவில் விசாரிக்கக் கோரி, ஐகோர்ட் பதிவாளரிடம் நடிகர் ரஜினியின் முன்னாள் மேலாளர் மனு கொடுத்துள்ளார்.
மூத்த குடிமகன்கள் தாக்கல் செய்து
[...]
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.
கும்பகோணம் காசிராமன் தெரு, ஸ்ரீகிருஷ்ணா
[...]
மதுரை :தஞ்சை அருகே வரதட்சணை கேட்டு, பெண் மீது மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கை சரியாக விசாரிக்காததற்காக அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட் கிளை, வேறு இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு
[...]
மதுரை : மதுரை அருகே தந்தையை கொலை செய்தவருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது.
மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்தவர் செம்பட்டையான். இவரது மகன் செல்லையா.
[...]
சென்னை : நாளை நடைபெற இருந்த மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான போட்டித் தேர்வு தள்ளி வைக்கபட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு கூறியிருப்பதாவது:மாவட்ட நீதிபதிகள் பதவிக்கு நேரடித் தேர்வு
[...]