India Supreme Court News, High Court News, Legal News, Crime News

Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » கோர்ட் செய்தி
புதுடில்லி : முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜாவை விடுவித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தமிழக முன்னாள் சட்ட அமைச்சர் [...]
புதுடில்லி :கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன், சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதியான தினகரன் மீது, நில [...]
புதுடில்லி : சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கின், தற்போதைய விசாரணையை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல சதித் [...]
புதுடில்லி : ஐகோர்ட் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 65ஆக அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள 21 ஐகோர்ட்டுகளில் 895 நீதிபதிகளுக்கான [...]
கொச்சி, : "மாபியா கும்பலின் பிடியில் கேரள மாநில அரசு உள்ளது' என, ஐகோர்ட் கடுமையாக விமர்சித்துள்ளது. கேரள மாநில ஐகோர்ட்டில், மலையாற்றூர் பகுதியில் கல் குவாரி தொடர்பான வழக்கு [...]
சென்னை : ""இந்திய மருத்துவ முறையோடு, நவீன மருத்துவத்தையும் சேர்த்து சிகிச்சையளிக்கும் பதிவு பெற்ற, தகுதியுள்ள சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி, யுனானி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க [...]
மதுரை : தூத்துக்குடி அருகே, கள்ளக்காதல் பிரச்னையில் மனைவி, அவரது சகோதரி, கள்ளக்காதலரின் தாயாரை கொலை செய்தவருக்கு, செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை, மதுரை ஐகோர்ட் கிளை உறுதி [...]
சென்னை : டாமின் தலைவர், மனைவி, வேலைக்காரி கொலை வழக்கு விசாரணையை, தினசரி அடிப்படையில் நடத்த வேண்டும் என, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கனிமவளத் துறை [...]
சென்னை : போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவை விரைவில் விசாரிக்கக் கோரி, ஐகோர்ட் பதிவாளரிடம் நடிகர் ரஜினியின் முன்னாள் மேலாளர் மனு கொடுத்துள்ளார். மூத்த குடிமகன்கள் தாக்கல் செய்து [...]
தஞ்சாவூர்  : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர். கும்பகோணம் காசிராமன் தெரு, ஸ்ரீகிருஷ்ணா [...]
 மதுரை :தஞ்சை அருகே வரதட்சணை கேட்டு, பெண் மீது மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கை சரியாக விசாரிக்காததற்காக அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட் கிளை, வேறு இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு [...]
மதுரை : மதுரை அருகே தந்தையை கொலை செய்தவருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்தவர் செம்பட்டையான். இவரது மகன் செல்லையா. [...]
சென்னை : நாளை நடைபெற இருந்த மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான போட்டித் தேர்வு தள்ளி வைக்கபட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு கூறியிருப்பதாவது:மாவட்ட  நீதிபதிகள் பதவிக்கு நேரடித் தேர்வு [...]