சென்னை: சிறார் கூர்நோக்கு இல்லங்களின் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்த அரசு நியமித்துள்ள குழு, தனது விரிவான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்
[...]
தேனி: பழுதான மொபைல் போனை, சரிசெய்து தராத தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என, தேனி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கம்பம் அருகே சுக்கான்கல்பட்டியை
[...]
கோவை: மலேசிய தொழிலதிபர் கொலை வழக்கில் ஆஜர்படுத்த, மோசடி நபர் மைக்கேல் சூசை கோவையில் இருந்து நேற்று மதுராந்தகம் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மலேசியாவைச் சேர்ந்தவர்
[...]
ஊட்டி: விபசாரத்துக்காக இளம்பெண்களை கடத்திச் சென்ற வழக்கில் தொடர்புடைய பெண் புரோக்கர், ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டனைச் சேர்ந்த
[...]
சென்னை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலப் பாதை குறித்து, அனைத்து தரப்பினரையும் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என அம்மாவட்ட கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்
[...]
சென்னை: போதைப் பொருள் வைத்திருந்த நபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவர் போதைப் பொருள்
[...]
நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே முன்னாள் துணைவேந்தர் கொலை செய்யப் பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை, ஐந்து ஆயுள் தண்டனை, 17 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நாகர்கோவில்
[...]
மதுரை: அபாயகரமான கழிவுகளை இறக்குமதி செய்ததாக, விருதுநகர் சுக்கரவார்பட்டி ஸ்ரீபதி பேப்பர் மில்லுக்கு எதிராக முன்விரோதத்தில் வழக்கு தாக்கல் செய்தவர், 10 ஆயிரம் ரூபாய் கலெக்டருக்கு
[...]
மதுரை: விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்களை இயக்க கோரிய பொது நல வழக்கை, போக்குவரத்து அதிகாரிகள் பதிலை ஏற்று, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
விருதுநகர் நுகர்வோர்
[...]