சென்னை : பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட ஐ.ஜி., பிரமோத்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணையை, வரும் 30ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. திருப்பூரில் இயங்கி வந்த
[...]
செங்கல்பட்டு : கோவிலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த அர்ச்சகர் தேவநாதன் வழக்கு, அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள கோவிலில்,
[...]
சென்னை : மாஜி தி.மு.க., அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு, சென்னை ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர்
[...]
மதுரை : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதால், கோயில் புனிதத் தன்மையை பாதுகாக்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை
[...]
சென்னை : மீண்டும் பணி வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் மறுஆய்வு மனுவை, தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையை, கோடை விடுமுறைக்கு பின், "டிவிசன்
[...]