Supreme Court News | High Court News | Legal News | Crime Court News | Legal Court News | Law News
தினமலர் முதல் பக்கம் » கோர்ட் செய்தி
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. சிதம்பரம் [...]
புதுடில்லி: வயது பிரச்னை தொடர்பாக, ராணுவத் தளபதி வி.கே.சிங் அளித்த சட்ட ரீதியான புகார் மனுவை, அரசு நிராகரித்த விதம் குறித்து சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. "இது சரியான நடவடிக்கை [...]
பெங்களூரு: தன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை, தமிழில் மொழி மாற்றம் செய்ய வேண்டுமென, சசிகலா தாக்கல் செய்த மனுவை, கர்நாடகா ஐகோர்ட், தள்ளுபடி செய்தது. இதனால் பிப்ரவரி 9ம் தேதி, சிறப்பு [...]
புதுடில்லி: குஜராத்தில் ஐகோர்ட் நீதிபதிக்கும், மாநில முதல்வர் மோடிக்கும் சமூகமான உறவு இல்லாததால், லோக் ஆயுக்தா நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆக., 25 ல், கவர்னர் [...]
புதுடில்லி:சிறுமி ஆருஷி கொலை வழக்கு விசாரணையை, காசியாத் கோர்டிலிருந்து டில்லிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சி.பி.ஐ. க்கு நோட்டீஸ் [...]
புதுடில்லி: மத்திய அரசின் பொதுவிநியோக முறை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்கள் உள்ளிட்ட ரேசன் பொருட்கள் தொடர்பான பொதுவிநியோக முறையினை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் [...]
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் மனு, பாட்டியாலா [...]
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்ற எனது மனுவின் தீர்ப்பு, ஊழலுக்கு எதிரான தீர்ப்பாக அமையும் என்று ஜனதா கட்சி தலைவர் [...]
புதுடில்லி: கோர்ட்டுக்குள் சு. சாமிக்கு மட்டும் அனுமதி: 2 ஜி வழக்கில் மத்திய அமைச்சரை சேர்க்க வேண்டும். இவரும் ஒரு குற்றவாளி என்றும் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் சு.சாமி தாக்கல் [...]
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் மனு, பாட்டியாலா [...]
புதுடில்லி : பாட்டியாலா கோர்ட், தனது மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரணியசுவாமி தெரிவித்துள்ளார். [...]
திருச்சி:கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த, சசிகலாவின் தம்பி திவாகரன், நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர், [...]
மதுரை: காரைக்குடியைச் சேர்ந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், செஷன்ஸ் கோர்ட் விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. காரைக்குடி பாண்டிச்செல்வி [...]
சென்னை:முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கான தொகுதிப்படியை, 5,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரமாக உயர்த்த, சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் நேற்று [...]
சென்னை:"திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்த மற்றும் ஆயுர்வேத கல்லூரிகளுக்கு, 2011 - 12ம் ஆண்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என சென்னை ஐகோர்ட்டில், மத்திய சுகாதாரத் [...]
சென்னை:தமிழக முதல்வர் சார்பில், அரசு தாக்கல் செய்த அவதூறு வழக்கில், மார்ச் 9ம் தேதி, ஸ்டாலின் ஆஜராவதற்கு சம்மன் அனுப்ப, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தி.மு.க., பொருளாளர் [...]
ஈரோடு: ஈரோடு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் சாமிநாதனின் ஜாமின் மனு மீதான உத்தரவு, வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், [...]
சென்னை:அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சகோதரர் சீனுவாசனை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, ஐகோர்ட்டில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது. [...]
மதுரை: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆரம்ப சுகாதார மையத்தில், சிகிச்சையில் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி தாக்கலான வழக்கில், கண்டமனூர் இன்ஸ்பெக்டர் [...]
சென்னை:"நீதிபதி மோகன் குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கிறது' என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி, சென்னையில் கட்டடங்கள், வணிக [...]
சென்னை:"திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்த மற்றும் ஆயுர்வேத கல்லூரிகளுக்கு, 2011 - 12ம் ஆண்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என சென்னை ஐகோர்ட்டில், மத்திய சுகாதாரத் [...]
சென்னை:"பாரிமுனையில், சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் நடக்க எப்படி அனுமதிக்கப்படுகிறது என, போலீஸ் துணை கமிஷனர் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் [...]