Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail
Advertisement
தினமலர் முதல் பக்கம் » தற்போதைய செய்தி
மும்பை: ஸ்பாட் பிக்சிங் புகாரில் மும்பை போலீசில் ஆஜராக வந்த சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்ப்பனை மும்பை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு [...]
வாஷிங்டன்:ஆளில்லா விமான தாக்குதல், அமெரிக்காவின் தற்காப்பு நடவடிக்கை. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய தாக்குதல், கடைசி முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகிறது. குவான்டனாமோ [...]
மும்பை: ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் இன்று மும்பை குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. [...]
புதுடில்லி: காவிரி விவகாரத்தில்,சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இடைக்கால கண்காணிப்புக்குழுவை , மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ளது. இறுதித்தீர்ப்பு: [...]
புதுடில்லி: நாடு முழுவதும் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், விளையாட்டு போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கை ஒழிக்க, பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என இந்திய [...]
மும்பை : மும்பையில் விமான நிலையம் அடைந்த குருநாத்தை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி [...]
புதுடில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு லாபம் ஏற்படுத்துவதற்காகவே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் கேஸ் விலை [...]
மும்பை: காதல் திருமணம் செய்த இளம் பெண்,வரதட்சணை பிரச்னையால் , பெற்றோர் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஆன்லைன் வாயிலாக கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். [...]
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், மாயாவதி ஆட்சியில் கட்டப்பட்ட, பிரமாண்ட நினைவு மண்டபங்கள், பூங்காக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள், திருமணம் மற்றும் பிற காரியங்களுக்கு, [...]
இஸ்லாமாபாத்: பிரிமியர் கிரிக்கெட் சூதாட்டப் புகார் இந்திய வீரர்கள் துவங்கி இப்போது சர்வதேச அளவில் பாகிஸ்தான் நடுவர் வரை விரிவடைந்துவிட்டது. ஸ்பாட்பிக் சிங்கில் ஈடுபட்டதாக வும், [...]
Advertisement
Advertisement