கோவை: கோவை ராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1972-1975ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் போது குரூப் போட்டோ எடுத்துக்
[...]
கோவை: அவிநாசி ரோடு பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில், 1991- 94ல் சமூகவியல் படித்த முன்னாள் மாணவர்களின் சந்-திப்பு நிகழ்ச்சி, நடந்தது.விபத்தில் இறந்த வகுப்பு தோழர்கள் பாரதி, ஜெயலட்சுமி,
[...]
மதுரை: திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் 1979-1985ல் படித்த மாணவியர், 28 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து
[...]
கோவை: கோவை ராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1972-1975ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சசந்திப்பின் போது தங்கள் சசந்ததியரோடு இணைந்து குரூப் போட்டோ
[...]
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கு முன் எம்.எல். பயின்ற முன்னால் மாணவர்கள் சென்னையில் ஒன்று கூடி சந்தித்து உரையாடினர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு உதவிகளை
[...]
மதுரை: மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில், தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள்
[...]
கோவை: நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், 2006-09ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்-தது. கல்லூரி முதல்வர் பாலுசுவாமி வரவேற்றார். இந்துஸ்தான் கல்வி
[...]
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய உயர்நிலைப்பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி
[...]
அன்னூர்: அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவர்கள் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1971-72ம் ஆண்டில்,
[...]
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே, என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம் நடந்தது.இப்பள்ளி, 1962ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த
[...]
குறிச்சி: பண்டித நேரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் சந்திப்பு நடந்தது.கோவை, சுந்தராபுரத்தை அடுத்த எம்.ஜி.ஆர்., நகரிலுள்ள, பண்டித நேரு மெட்ரிக்
[...]
கோவை: வேளாண் பல்கலையில், முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களின் மலர்ந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாடு வேளாண் பல்கலையில், கடந்த 1970ல் இளங்கலை (வேளாண்மை) பிரிவில் சேர்ந்து, 1974ல்
[...]
சென்னை: படிப்பு முடிந்து 50 ஆண்டுகள் கடந்த பின்னரும், கற்றுக் கொடுத்த பேராசிரியர்களை நினைவுபடுத்தி வியக்க வைத்தனர், சென்னை மருத்துவக் கல்லூரி பழைய மாணவர்கள்.சென்னை மருத்துவக்
[...]
சென்னை: வெஸ்லி பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், 4 வது ஆண்டு துவக்க விழா நடந்தது. விழாவில் நட்பினை புதுப்பிக்கும் விதத்தில் முன்னாள் மாணவர்கள் குழுவாக புகைப்படம்
[...]
கோவை: கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி., காலேஜ் ஹெல்த் சயின்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பழைய நினைவுகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்த மாணவ, மாணவிகள்.
[...]
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில், 45 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள், குடும்பத்துடன் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கடலூர் மாவட்டம்,
[...]
கோவை: முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது. மதுக்கரையில் உள்ள நாராயணகுரு பாலிடெக்னிக் கல்லூரியில் 1995- 98ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள்
[...]
கோவை: கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1988- 92ம் ஆண்டுகளில் பயின்ற 35 முன்னாள் மாணவர்கள். 19 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் கல்லூரிக்கு வந்து முதல்வர் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்து
[...]
கோவை: "எங்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டிய கல்லூரியின் வைர விழாவும், நாங்கள் பட்டம் பெற்றதன் வெள்ளி விழாவும், ஒரே ஆண்டில் அமைந்தது, தாங்கள் செய்த பெரும் பாக்கியம்,'' என, கோவை
[...]
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வேளாண்மை கல்வி நிறுவனத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் சந்தித்து, தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
[...]
சென்னை: சென்னை எஸ்.ஐ.இ.டி., மகளிர் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பழைய மாணவர்களும் புதிய மாணவர்களும் ஒருவருக்கு ஒருவர் நினைவுகளை பறி மாறிக்
[...]
சென்னை: கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை அண் ணா பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பணிபுரியும்
[...]
* பதின்மூன்றாண்டிற்கு பிறகு கல்லூரியில் சந்தித்தனர்!* முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையும் துவக்கப்பட்டது!மதுரை நா.ம.ச.ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி கணிதவியல் பிரிவில் 1995– 1998 ஆம்
[...]
மதுரை: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது. முன்னாள் மாணவர் மற்றும் "தினமலர்' வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை
[...]
கோவை: கோவை, பீளமேடு சர்வஜன பள்ளியில், 1987 - 89ம் ஆண்டில் வணிகவியல் பிரிவில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
[...]
கோவை: வேளாண் இன்ஜினியரிங் துறையில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் குடும்பத்துடன் சந்தித்து மன நெகழ்வுடன் அளவளாவினர்.தமிழ்நாடு வேளாண் கல்லூரி இன்ஜி னியரிங் துறையில் 1981-85ம் ஆண்டு
[...]
திருச்சி: கடந்த 1958-61ம் ஆண்டில், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.காம்., படித்த, 23 மாணவர்கள், 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்து, தங்கள் பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
[...]
மதுரை: மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில், கடந்த 1981ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் படித்தவர்கள் 25 ஆண்டுகளுக்குப்பின் குடும்பத்தாருடன் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து
[...]
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 1991-95 ஆண்டு படித்து பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்களின் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்டவர்கள்.
[...]
திருச்சி: கடந்த 1981-85ம் ஆண்டு படித்த என்.ஐ.டி., மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, திருச்சியில் நேற்று நெகிழ்ச்சிகரமாக நடந்தது."பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித்திரிந்த பறவைகளே... பழகிக்
[...]
மதுரை : மதுரையில் 23 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடினர். மதுரை ஜெய்ஹிந்துபுரம் டி.வி.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள்
[...]
கருமத்தம்பட்டி: ஆசிரிய பயிற்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் சந்தித்து குதூகலமடைந்தனர். கருமத்தம்பட்டியில் உள்ள புனித மரியன்னை ஆசிரியப் பயிற்சி பள்ளியில்
[...]
20 ஆண்டுகள நிறைவை அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரசாயனப் பொறியாளர் மாணவர்கள், குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
[...]
மதுரை: ஒன்றாக உண்டு... ஒன்றாக விளையாடி... ஒன்றாக மகிழ்ந்து... ஒன்றாக அழுது... இப்படி கல்லூரி காலங்களில் ஒன்றாக அனுபவித்த பசுமை நிறைந்த நினைவுகளை ஐம்பது ஆண்டுகள் கழித்தும் "ரீப்ளே' பண்ண
[...]
மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 1987- 90ம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தனர். இந்த
[...]
பசுமை மாறாத பழைய நினைவுகளின் சந்தோஷமாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கல்லூரியில் மாணவர்கள் இணைந்த அந்தநாள். பல தேசங்களிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் கடல் கடந்து வந்து நேசத்தை
[...]