Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News
Advertisement
Advertisement
Advertisement
ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்து, கம்ப்யூட்டர்கள் பிரபலமாகாத 1980 களில் கம்ப்யூட்டர் கற்று, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, 28 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் [...]
நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். ஆனால் இவர் போன்று, விரல் விட்டு எண்ணும் அளவிற்கு சில அதிகாரிகளை மட்டுமே, சாதாரண மக்களுக்கு கூட தெரிந்திருக்கிறது. [...]
கிராமத்து மணம் கமழும் திரைப்படங்களை வழங்குவதில், பெயர் பெற்றவர் இயக்குனர் கங்கைஅமரன். தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பிறந்த சகோதரர்கள், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் கங்கை [...]
நவீன நாடகத்துறையில் நம்பிக்கையூட்டுபவர்களில், இவர்பிரமாதமான ஆள். அவரின் நாடகத்தை பார்த்த அனைவரும், பாராட்டுகிறார்கள். சாதாரண ஆட்களை வைத்து, சிறந்த நாடகங்களைத் தருகிறார். [...]
தமிழ் சினிமாவின் இளம் பாடலாசிரியர்களில், "பெண் ரசிகர்களின் அன்புக்குரியவர்' என்ற பாராட்டினை பெற்றவர் பழனிபாரதி. கல்லூரியில் கால்பதிக்காமலே எழுதும், ஆயிரக்கணக்கான பாடல்களால், [...]
எழுத்தாணி கொண்டு பனை ஓலையில் எழுதத் தெரிந்த, தமிழின் கடைசிக் கவிஞன். படித்ததோ பத்தாம் வகுப்பு. சிவகங்கை அருகே கடம்பங்குடியில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். "மாஞ்சோலைக் [...]
பெயரில் "சிங்கம்' இருந்தாலும், பேச்சில் "சிரிப்பு' உதிர்க்கும் நகைச்சுவையின் நவீன வரவு. சினிமாவில் பல ஆண்டுகள் இருந்தாலும், தனக்கென தனி முத்திரை பதித்தது சமீபத்தில் தான். வடிவேலு [...]
இசையை ஏந்தி, மிதந்து வரும் காற்றலைகளில், இவரது நாதம் கட்டாயம் இழையோடும். ஒரு நாளில் 5 நிமிடமாவது, இவரது இசையை நாம் செவிமடுக்காமல் இருக்க முடியாது. இது இசை உலகின் வரலாறு; இயற்கையின் [...]
சரியான தலைமை இல்லாமை...பணி நியமனங்களில் முறைகேடு... போன்ற பிரச்னைகளின் மையமாக சிக்கித்தவித்து மதுரை காமராஜ் பல்கலை நிர்வாகம் தள்ளாடிய நேரம் அது...யாரும் எதிர்பார்க்காத வகையில் முதன் [...]
இலக்கியம், அரசியல், ஆன்மிக பேச்சாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் வரிசையில் இந்த மேடை நாயகர்' வித்தியாசமானவர். கல்வி... கல்வி... கல்வி பற்றியே பேசுபவர். கல்வி ஆலோசகர்கள் குறைவான [...]
சில புத்தகங்களை புரட்டிப் புரட்டிப் படிப்போம். ஆனால் இவரது புத்தகங்களோ நம்மை புரட்டிப்போட்டு விடும். இவரது சிறுகதைகளை சில நிமிடங்கள் படித்து முடித்தாலும், கதையின் பாத்திரங்கள் [...]
ப.சிதம்பரத்திற்கு திருக்கடையூர் கோயிலில் அறுபதாம் ஆண்டு நிறைவு கொண்டாடப் பட்ட போது குட நீரில் முழுகுவதற்கு சம்மதிக்கவில்லை. அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் முக்கியமே அதுதான். [...]