|
|
1. இந்திராநகர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த பெண் கைது குடும்பத்தினருக்கு வலை
|
| அக்டோபர் 11,2008,00:00 IST |
|
புதுச்சேரி: கோரிமேடு இந்திராநகர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான கணவன், மகன்,மருமகளை தேடி வருகின்றனர். கோரிமேடு காமராஜர் நகர், கென்னடி வீதியைச் ... |
|
| மேலும் | |
|
2. சைவ நெறிக் கழக பயிற்சி வகுப்பு
|
| அக்டோபர் 11,2008,00:00 IST |
|
புதுச்சேரி: சைவ நெறிக் கழகத்தின் பயற்சி வகுப்பு நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது. கோரிமேடு காமராஜர் நகரில் அமைந்துள்ள சுந்தரேசர் கோவில் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் புதுச்சேரி சைவ நெறிக் கழகத்தின் பயிற்சி வகுப்பு நாளை காலை 9 மணி முதல் பகல் ... |
|
| மேலும் | |
|
3. குண்டர் சட்டத்தை அமல்படுத்தஅனைத்துக் கட்சி கருத்தறியும் கூட்டம்
|
| அக்டோபர் 11,2008,00:00 IST |
|
புதுச்சேரி: குண்டர் சட்டம் அமல்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்தறியும் கூட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரியில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய ... |
|
| மேலும் | |
|
4. உப்பனாறு வாய்க்காலை தூர் வாரும் பணி துவக்கம்
|
| அக்டோபர் 11,2008,00:00 IST |
|
புதுச்சேரி: உப்பனாறு வாய்க்காலை தூர் வாரும் பணியை அமைச்சர் ஷாஜகான் துவக்கி வைத்தார். புதுச்சேரி மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உப்பனாறு வாய்க்கால் மீது பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக வாய்க்காலில் மண் ... |
|
| மேலும் | |
|
5. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டி கொலை வேலைக்கார பெண்ணிடம் போலீஸ் விசாரணை
|
| அக்டோபர் 11,2008,00:00 IST |
|
புதுச்சேரி: பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டியை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியைச் சேர்ந்தவர் அந்தோன் சின்னாஸ் (80). ... |
|
| மேலும் | |
|
6. குண்டர் சட்டம் குறித்து அரசியல் கட்சிகள் கருத்து
|
| அக்டோபர் 11,2008,00:00 IST |
|
புதுச்சேரி: குற்றங்களைத் தடுப்பதற்குப் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து பேசினர். தி.மு.க., அமைப்பாளர் ஜானகிராமன்: சமூக ... |
|
| மேலும் | |
|
7. அத்தியாவசியப் பொருட்களை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை* முதல்வர் வைத்திலிங்கம் அறிவிப்பு
|
| அக்டோபர் 11,2008,00:00 IST |
|
புதுச்சேரி: "அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் நாளை (இன்று) ... |
|
| மேலும் | |
|
8. மதுபானங்கள் விலை இன்று முக்கிய முடிவு
|
| அக்டோபர் 11,2008,00:00 IST |
|
புதுச்சேரி: மது பானங்கள் விலைகளை உயர்த்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட உள்ளது. புதுச்சேரி அரசில் நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக முதல்வராக ... |
|
| மேலும் | |
| |||||
|
Dinamalar Publications Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in | |||||



