புதுச்சேரி செய்திகள் : : தினமலர்
Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

புதுச்சேரி  செய்திகள்
1. இந்திராநகர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த பெண் கைது குடும்பத்தினருக்கு வலை
அக்டோபர் 11,2008,00:00   IST

புதுச்சேரி: கோரிமேடு இந்திராநகர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான கணவன், மகன்,மருமகளை தேடி வருகின்றனர். கோரிமேடு காமராஜர் நகர், கென்னடி வீதியைச் ...

மேலும்
2. சைவ நெறிக் கழக பயிற்சி வகுப்பு
அக்டோபர் 11,2008,00:00   IST

புதுச்சேரி: சைவ நெறிக் கழகத்தின் பயற்சி வகுப்பு நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது. கோரிமேடு காமராஜர் நகரில் அமைந்துள்ள சுந்தரேசர் கோவில் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் புதுச்சேரி சைவ நெறிக் கழகத்தின் பயிற்சி வகுப்பு நாளை காலை 9 மணி முதல் பகல் ...

மேலும்
3. குண்டர் சட்டத்தை அமல்படுத்தஅனைத்துக் கட்சி கருத்தறியும் கூட்டம்
அக்டோபர் 11,2008,00:00   IST

புதுச்சேரி: குண்டர் சட்டம் அமல்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்தறியும் கூட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரியில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய ...

மேலும்
4. உப்பனாறு வாய்க்காலை தூர் வாரும் பணி துவக்கம்
அக்டோபர் 11,2008,00:00   IST

புதுச்சேரி: உப்பனாறு வாய்க்காலை தூர் வாரும் பணியை அமைச்சர் ஷாஜகான் துவக்கி வைத்தார். புதுச்சேரி மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உப்பனாறு வாய்க்கால் மீது பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக வாய்க்காலில் மண் ...

மேலும்
5. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டி கொலை வேலைக்கார பெண்ணிடம் போலீஸ் விசாரணை
அக்டோபர் 11,2008,00:00   IST

புதுச்சேரி: பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டியை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியைச் சேர்ந்தவர் அந்தோன் சின்னாஸ் (80). ...

மேலும்
6. குண்டர் சட்டம் குறித்து அரசியல் கட்சிகள் கருத்து
அக்டோபர் 11,2008,00:00   IST

புதுச்சேரி: குற்றங்களைத் தடுப்பதற்குப் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து பேசினர்.  தி.மு.க., அமைப்பாளர் ஜானகிராமன்: சமூக ...

மேலும்
7. அத்தியாவசியப் பொருட்களை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை* முதல்வர் வைத்திலிங்கம் அறிவிப்பு
அக்டோபர் 11,2008,00:00   IST

புதுச்சேரி: "அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் நாளை (இன்று) ...

மேலும்
8. மதுபானங்கள் விலை இன்று முக்கிய முடிவு
அக்டோபர் 11,2008,00:00   IST

புதுச்சேரி: மது பானங்கள் விலைகளை உயர்த்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட உள்ளது. புதுச்சேரி அரசில் நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக முதல்வராக ...

மேலும்
முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in