மோர் குழம்பு மிகுதியாகி விட்டால் கவலையே வேண்டாம். தேவையான அளவு உப்புமா ரவையை சிறிது நெய் விட்டு பொன் வறுவலாக வறுத்து, மோர்க் குழம்பில் கரைத்துக் கொள்ளவும். இதில், முந்திரியை வறுத்துப் போட்டு, கொத்தமல்லி தழையை பொடியாக அரிந்து, அத்துடன் தேவையான உப்பைச் சேர்த்து, இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்தால் மோர் குழம்பு இட்லி தயார். டேஸ்ட்... சூப்பரோ! சூப்பர். தொட்டுக் கொள்ள மிளகாய் பொடி செம பொருத்தம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.