சிறிதளவு கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி, ஊற வைத்த கடலைப் பருப்போடு நன்கு கலந்து கொள் ளவும். தேவையெனில், இதோடு இட்லி மிளகாய் பொடியையும் கலந்து கொள்ளுங்கள். பின் தோசைக்கல்லில் தோசை மாவை பருமனாக ஊற்றி, இந்த கலவையை மேலாக தூவி, எண்ணெய் விட்டு வார்த்தால் தோசை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.