பார்மோசா தீவின் பழங்குடிகளில் தலைவாங்கிகள் இருக்கின்றனர். இவர்கள் நரமாமிச பட்சிணிகள். கிழக்குப் பகுதியிலுள்ள இந்தப் பயங்கர வகுப்பினர் சட்ட திட்டங்களுக்கோ, கட்டுப்பாடுகளுக்கோ உட்பட்டு வாழ மறுக்கின்றனர். தாங்கள் கொன்ற மனிதர்களின் மண்டை ஓடுகளை, இக்காலத்தில் பந்தயங்களில் பரிசு பெறுவோர் தாங்கள் பெற்ற கோப்பைகளைப் பாதுகாத்து வைப்பதுபோல, பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இத்தகைய மண்டை ஓடு நிறைந்த அறையில் தங்கள் குழந்தைகளை இரவு நேரங்களில் படுக்க வைப்பது சில வகுப்பினரிடையே வழக்கமாக உள்ளது. ஏனென்றால், இவர்கள் பிற்காலத்தில் தைரியசாலியாக விளங்குவார்களாம்.
இது எப்படி இருக்கு?
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.