பொங்கல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு. உழவர்களின் கடும் உழைப்பில் உருவாகும் கரும்பை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவதற்கான காரணத்தை ஆன்மிகம் அருமையாகச் சொல்கிறது. கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுகளும் இருக்கின்றன. ஆனால், உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதே போல் வாழ்க்கையில் கடுமையான மேடு பள்ளங்களால் சிரமங்களைச் சந்திக்க வேண்டி இருந்தாலும், அவற்றை சமாளித்து விட்டால் தெய்வத்துவம் என்ற இனிய சாறை நாம் சுவைத்து மகிழலாம். கரும்பைச் சுவைக்கும்போது, அதன் தெய்வத் தன்மையையும் உணர்ந்து சுவையுங்கள்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.