சீதைக்கும் ராமனுக்கும் திருக்கல்யாணம் நடத்த மிகச் சிறந்த மாதம் தை. அவ்வாறு நடத்தும் போது சீதாராம கல்யாண பாடலைப் பாட வேண்டும். ராமன் பரமாத்மா (கடவுள்), சீதை பிரகிருதி (உலக ஜீவன்). சீதாதேவி ராமனை விட்டு ராட்சஷ சக்தியால் பிரிந்தாள். பதிபக்தியால் மீண்டும் அடைந்தாள். அதுபோல், உலக உயிர்களும் ராட்சஷ குணங்களுடன் கடவுளை நினையாமல் உள்ளனர். இந்தக் குணங்களைக் களைந்தால், உலகிலுள்ள எல்லா ஜீவன்களும் கடவுளை அடையும் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் சீதாராம கல்யாணம் அமைந்துள்ளது. தை மாதத்தில் ஒரு நல்லநாளை தேர்ந் தெடுத்து சீதா கல்யாணம் நடத்தினால், நம் வீட்டுக் கன்னியரைத் தேடியும் ஒரு ரகுராமன் வருவான் மணமாலையுடன்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.