பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
பஜிலா ஹுசைன், வைஷ்ணவி இவர்கள் இருவரையும், "ரோயிங் ராணிகள்' எனக் கூறலாம். கல்லூரி மாணவியரான இவர்கள், படகுப் போட்டிகளிலேயே கடினமான, "ரோயிங்'கில் கலக்கி வருகின்றனர்.சிறந்த தோழிகளான இவர்கள் இருவரும், சமீபத்தில் கோல்கத்தாவில் நடைபெற்ற தேசிய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான, "ரோயிங்' போட்டியில், தலா இரு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கின்றனர். தவிர, கொழும்புவில் ..
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
குளிக்க உபயோகப்படுத்தும் தண்ணீரில் சில துளி தேங்காய் எண்ணெய் விட்டுக் குளித்தால், சருமம் வறண்டு போகாமல், இளமையுடன் இருக்கும்.* சோப்பு குளியல்தான் முழுமையான குளியல் என்றில்லை. கடலை மாவை தண்ணீரில் குழைத்து, சோப்புக்கு பதில் உபயோகிக்கலாம். அதே போன்று கோதுமை தவிட்டையும் உபயோகிக்கலாம். இதனால், சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கும்.* முதல் நாள் இரவே, ரோஜா இதழ்களை ..
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
இருட்டில், அலமாரியிலிருந்து மருந்தை எடுத்து சாப்பிடக் கூடாது; குழந்தைகளுக்கும் கொடுக்கக் கூடாது.* சாப்பிடாமல், மிச்சமிருக்கும் மருந்துகளை கொட்டி விட வேண்டும்.* மாத்திரை, மருந்துகளுடன், உடலுக்கு பூசும் தைலம், ஆயின்மென்ட் போன்றவற்றை வைக்கக் கூடாது.* பல மருந்துகள் இருக்கும் இடத்திலிருந்து, மருந்தை எடுத்து உபயோகிக்கும் முன், ஒரு முறைக்கு, இரு முறை அதன் லேபிளை ..
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
கை விரங்கள், அழகுடன் மிளிர என்ன செய்வது?இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதிகாலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை பூசி, இரண்டு கை விரல்களையும் கோர்த்து, பிணைத்து, பத்து, பதினைந்து நிமிடங்கள் உருவி வந்தால், கை விரல்கள் மொழுமொழு என்று பளப்பளப்படைந்து, அழகு மிளிரும். ..
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
அஜீரண கோளாறு நீங்க...தினமும் சிறிது எலுமிச்சைச் சாறு அருந்தினால், அஜீரணக் கோளாறுகள் வராது. பல், எலும்பு இவைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ..
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
இஞ்சியை மிக்சியில் அரைத்து, சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும். சிறிதளவு புளியைக் கரைத்து, உப்புப் போட்டு கொதிக்க வைத்து, இஞ்சி சாற்றை கலந்து, மேலும், சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்க வும். ஊறுகாய் போல் ருசியாக இருப்பதோடு, ஜீரண சக்தியும் அதிகரிக்கும். ..