பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2012 IST
புதிய துறைகளில், புதிய உயரங்களை எட்டி வருகிறது இன்றைய, 'இளைய பாரதம்'. அதற்கு உதாரணம், திருச்சியைச் சேர்ந்த குயின் சுராஜினி.உலக பருவநிலை மாற்றத்தை ஆராய்வதில் ஆர்வம் கொண்ட சுராஜினி, விரைவில் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடவிருக்கிறார்.இந்த சாதனையை எப்படி எட்டினார் என்ற கேள்விக்கு, அவர் கூறிய பதில்:என் பள்ளிப் ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2012 IST
முகத்தில் உள்ள சுருக்கம் நீங்க என்ன செய்வது?துளசி இலை, கற்பூரம் ஆகியவற்றை அரைத்து, முகத்தில் பூசலாம். புதினாவை அரைத்து, அத்துடன் அரை மூடி எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூச, முகம் ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2012 IST
*"ஹலோ தோழியே...' பக்கத்தில், அலமு பாட்டி, ரபேக்கா அக்கா, பக்கத்து வீட்டு பக்குவம், முன்ஜாக்கிரதை முத்தம்மா, சபாஷ் பெண்ணே! அப்பப்பா எதை படிப்பது, எதை ஜாக்கிரதையாக பாதுகாப்பது என்று தெரியாமல் தவித்து விட்டேன். அனைத்துமே சூப்பரோ சூப்பர்.— வத்சலா சதாசிவன், சென்னை.*"பக்கத்து வீட்டு பக்குவம்' பகுதியில் வெளியான, வெண்டைக்காய் மசாலாவை செய்து ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2012 IST
வேலைக்கு செல்லும் பெண்கள், வார விடுமுறை நாட் களில், அடுத்த வாரத்திற்கு, அதாவது, திங்கள் முதல் வெள்ளி அல்லது சனி வரைக் கான காலை, மதியம், இரவு உணவு பட்டியலை குடும்பத்தினருடன் பேசி, முடி வெடுத்து, ஒரு தாளில் எழுதி, சமையலறையில் மாட்டி வைத்து விடுங்கள். அதற்கான ரசப்பொடி, பருப்பு பொடி, மிளகாய் பொடி போன்ற பொருட்களையும் தயாரித்து வைத்துக் கொண்டால், எந்த டென்ஷனும் இல்லாமல் சமைக்க ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2012 IST
தேவையான பொருட்கள்:பச்சரிசி - 200 கிராம்புழுங்கல் அரிசி - 200 கிராம்உளுந்து - 50 கிராம்வெந்தயம் - 1தேக்கரண்டிதேங்காய் - 1 மூடிகருப்பட்டி - 400 கிராம் ஆப்ப சோடா - ஒரு சிட்டிகைஉப்பு -தேவையான அளவு
செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை அரைத்து எடுத்துக் ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2012 IST
பசி அதிகரிக்க என்ன செய்வது?இஞ்சி, பசியை தூண்டும். உணவில் அவ்வப்போது இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, ஞாபகசக்தியை வளர்க்கும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். இஞ்சியையும், வெல்லத்தையும் சம பாகமாக சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். அதுமட்டு மல்லாமல், உள்ளங்கையில், உள்ளங்காலில் தோல் உரிவதும் நின்று விடும்.—