Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » ஹலோ தோழியே ( From ஜூலை 25,2010 To ஜூலை 31,2010 )
 
 
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
வாழ்க்கையை வாழத்தான் அனைவருமே ஆசைப்படுகிறோம். ஆனால், அவற்றில் பிரச்னைகள் குறுக்கிடும் போது, பெரும்பாலானோர் செய்வதறியாது தடுமாறிப் போகிறோம். பூவரசி போல, விபரீதமாக யோசித்து, கொடுஞ்செயலை செய்ய யாருக்கும் மனம் வராது என்றாலும்,  "எனக்கு ஏன் இந்த பிரச்னை? எனக்கு மட்டும் ஏன் இப்படி...?' என்று, வாழ்க்கையில், ஒரு முறையாவது யோசிக்காத மனிதர்களே இருக்க முடியாது.அதே போல், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
வியாதி இனியவளே...என்னுடன் இனி பேசாதே...!உன் பேச்சை கேட்டுக் கேட்டு...எனக்கு சர்க்கரை வியாதி...! -ராம் ஆனந்த், அசோக் நகர், சென்னை. செருப்பு தவம்இருக்கிறேன்வாசலில்...அவள்வரும் வரை!- எஸ்.உமாதேவி சுதாகர்,கோட்டையூர்,காரைக்குடி. முதியோர் பூக்களின்புறக்கணிப்பால்வேதனைப்படும்வேர்கள்...-இ.அஜ்மீர்,புதுப்பேட்டை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
அந்த பிச்சைக்காரனை பார்க்கவே பரிதாபமாகவும், இரக்கமாகவும் இருந்தது. ஒரு கால் ஊனம்; ஒரு கை செயலிழந்து விட்டது. கையில் ஒரு அலுமினிய தட்டுடன், பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அதில், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றிரண்டு இருந்தது. அடிக்கடி தட்டில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளதென்பதை பார்த்தபடி, பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான் அவன். நான் அவனுக்கு காசு போட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
திருமணமா, பார்ட்டியா, விசேஷமா... எங்கு கிளம்பினாலும், கவரிங் நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்புவது நம் வழக்கமாகி விட்டது. ஆனால், அதில் எவ்வளவு பெரிய ஆபத்து உள்ளதென்பதை கீழே உள்ள செய்தியால் தெரிந்து கொள்ளலாம்.  கவரிங் நகைகளில் கலக்கப்படும் ஈயம் உள்ளிட்ட உலோக கலவைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து "டாக்சிக் லிங்க்' என்ற தன்னார்வ தொண்டு ..