பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
நான் "தினமலர்' நாளிதழுக்கு மருத்துவக் கட்டுரை எழுதத் துவங்கியதும், எனக்கு வந்த கடிதங்களில் பெரும்பாலானவை, தலைமுடி உதிர்வதைத் தடுப்பது எப்படி என்பது தொடர்பாக தான் இருக்கின்றன. ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு தலைமுடி முக்கிய காரணமாக அமைகிறது. பழங்கால முரல் ஓவியங்களில் வரையப்பட்ட பெண்கள், தாமரை போன்ற கண்களையும், நீண்ட கூந்தலையும் பெற்றிருப்பர். ஆண்களுக்கு அப்போதே ..
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
வே.புஷ்ப மாலதி, வத் தலக்குண்டு: எனது கணவரின் வயது 40. மூக்கின் மீது கருப்பாகவும், கண்ணை சுற்றி கீழ்ப்பகுதியில் கருவளையமும், மேலும் மூக்கையொட்டி இரு பகுதிகளிலும், தழும்பு போன்றும் காணப்படுகிறது. என்ன காரணம்? அதற்குரிய தீர்வை கூறுங்கள்?
மருந்துகளின் பக்க விளைவாக தோலில் நிறம் கூடியிருக்கலாம். சல்பா அடங்கிய மருந்துகளும், வலி நிவாரணிகளும், உடலின் சில இடங்களில் இது ..
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
"நேற்று இரவு விருந்துக்கு வந்து விட்டு போனார்; இன்று காலை அவர் திடீர் மரணம்' என்று செய்தி வருகிறது. இதைக் கேட்டு உறவினர்கள் கதறுகின்றனர்; நண்பர்கள் அங்கலாய்க்கின்றனர்; பெரிய தலைவரென்றால், நாடே பேசுகிறது.உதாரணம்: பெருந்தலைவர் காமராஜ், மதிய உணவு உண்டு, சிறிது ஓய்வுக்காக படுக்க போனவர், எழுந்து வரவில்லை.திடீர் மரணம் என்றால், மாரடைப்பு தான். மாரடைப்பு என்றால் ..