Advertisement
தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » வருடமலர் ( From டிசம்பர் 31,2012 To டிசம்பர் 31,2013 )
Advertisement
 
 
 
Advertisement
 
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஜன., 2: தமிழகத்தில் ரேஷன் கார்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டது. ஜன., 4: தூத்துக்குடி இ.எஸ்.ஐ., மருத்துவமனை பெண் டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம். ஜன., 5: தமிழகத்தில் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஜன., 8: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்பிப்., 3: "2 ஜி' அலைக்கற்றை ஊழல் வழக்கில், ஒதுக்கீடு செய்யப்பட்ட 122 லைசென்ஸ்களையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.பிப்., 8: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.திருமலை நியமனம்.பிப்., 9: திருமங்கலம் அருகே திருமணத்திற்கு சென்று திரும்பிய வேன் சாலை யோர கிணற்றில் கவிழ்ந்து 10 பேர் பலி.பிப்., 13: 2011ம் ஆண்டு, சிறந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்மார்ச் 15: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, சிறையில் முதல் வகுப்பு வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவு. மார்ச் 19: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்க வலியுறுத்தி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7 மாத எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.மார்ச் 28: "ராமர் பாலத்தை' தேசிய சின்னமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஏப்., 10: சட்டசபைக்குள் மொபைல் பயன்படுத்த, சபாநாயகர் ஜெயக்குமார் தடை.ஏப்., 20: தே.மு.தி.க., வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம். முரசு நிரந்தரமானது. இதற்கு சட்டசபை தேர்தலில் 2 எம்.எல்.ஏ., மற்றும் 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.ஏப்., 21: சென்னை சிறுவன் தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜுக்கு ஆயுள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்மே 1: மதுரையில் நடந்த பாஜ., மாநாட்டுக்கு அத்வானி வருகை தர இருந்த நிலையில் சைக்கிள் டைம்பாம் வெடித்ததால் பரபரப்பு.மே 10: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 180 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் எரிந்தது. பின் சீரமைக்கப்பட்டு மே 29ல் மீண்டும் உற்பத்தி.மே 23: நேர்மையான, கண்டிப்பான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஜூன் 1: அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, இந்தாண்டு முதல் முப்பருவ கல்வி முறை, தொடர் மதிப்பீடு முறை அறிமுகம்.ஜூன் 4: அரசு அனுமதியின்றி குவாரி நடத்த துணை போனதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது. * சேலம், அங்கம்மாள் காலனி, குடிசைகளை தீ வைத்த சம்பவத்தில், ரவுடிகளை தூண்டியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஜூலை 10: மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்புமணி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜர். ஜூலை 10: துபாய் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மீனவர் பலி. இருவர் காயம். ஜூலை 14: மத்திய அரசு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஆக., 1: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை, மீண்டும் சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைப்பு. ஆக., 8: மருத்துவப் பல்கலை மற்றும் உடற்கல்வி, விளையாட்டு பல்கலை துணை வேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 70 ஆக உயர்த்தி, ரோசய்யா உத்தரவு. ஆக., 11: கொங்குநாடு முன்னேற்றக்க கழக செயலர் ஈஸ்வரன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்செப்., 5: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் நிலை, தேர்வு, தேர்ச்சி சதவீதம் பற்றிய விவரம் அடங்கிய, இணையதளத்தை (www.tnschools.gov.in), முதல்வர் ஜெ., துவக்கினார்.செப்., 10: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்தில் வன்முறை. போலீசாருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல். செப்., 13: கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்அக்., 3: தமிழக அமைச்சரவை 8வது முறையாக மாற்றம். சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு, ப.மோகன் புதிய அமைச்சராக நியமனம். அக்., 6: செம்மண் குவாரியில் மணல் எடுப்பதில், அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்த வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது. * தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் "பந்த்' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்நவ., 2: சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்குவதாக முதல்வர் ஜெ., அறிவிப்பு.நவ., 14: குடும்பத்துடன் சிவகங்கை மாணவர் அணி செயலர் கதிரேசன், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.நவ., 19: வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து, பள்ளி வாகனங்கள் வேலைநிறுத்தம். நவ., 20: திண்டுக்கல் - பழனி இடையே புதிய அகலப் பாதையில், ரயில் பயணம் தொடங்கப் பட்டது. நவ., ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்டிச., 3: நடுக்கடலில் மீன் பிடித்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், இலங்கை கடற்படையால் கைது, பின் விடுதலை. டிச., 4: ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு அடுத்து இருந்த நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க., வில் இணைந்து கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆனார். டிச., 9: மெரீனா கடற்கரையில் ரூ.8 கோடி செலவில், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை, முதல்வர் ஜெயலலிதா ..