பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
ஓர் ஊரில் நல்லவன் ஒருவன் இருந்தான். அவன் எல்லாருக்கும் உதவி செய்யும் இயல்புள்ளவன்.ஒருநாள், கடைத் தெருவில் பார்வையற்ற ஒருவன் வழி தெரியாமல் தடுமாறுவதைக் கண்டு, அவனை தன் வீட்டிற்கு அழைத்து வந்தான். சில நாட்கள் தன் வீட்டில் தங்கிவிட்டுப் போகுமாறு அன்புடன் அவனை வேண்டினான். பார்வையற்ற பிச்சைக்காரன் அதற்கு சம்மதித்தான். சில நாட்கள் சென்றன. பிச்சைக்காரனுக்குத் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
சீனாவில் உள்ள ஹாங்காங் நகரில் ஒரு குழந்தைக்கு பிறக்கும் போதே வால் இருந்தது. குழந்தை வளர வளர வாலும் வளர்ந்தது. நான்கு மாதம் கொண்ட குழந்தையின் வாலின் நீளம் 12.7 செ.மீ., அறுவை சிகிச்சை மூலம் வாலை ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
உங்க வீட்ல என்ன? பிரியாணியா, சூப்பா? ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
திலகர்! ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
இமயமலையடிவாரத்தில் ஒரு குரு தியானம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஒரு மனிதர் துறவியிடம் வந்தார். துறவி அவரை ஏறெடுத்து நோக்கினார். உடனே வந்தவர், அவரைப் பணிவுடன் வணங்கிப் பேச ஆரம்பித்தார்.""ஐயா! தாங்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். நான் ஒரு புகழ் பெற்ற மடாலயத்தின் தலைவர்.''குரு மவுனமாக இதற்குத் தலையசைத்தார்.""என் மனம் தற்போது மிகவும் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
தொடர் - 1சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிலப்பகுதிக்கு பழைய காலத்தில் கொங்கு நாடு என்ற பெயர் இருந்தது. இது மலைப்பகுதிகளை மிகுதியாகக் கொண்டது. இம்மலைப்பகுதியில் குறிப்பிடத்தக்க மலை ஒன்றும் இருந்தது. அதன் பெயர் முதிர மலை. அது எல்லா வளங்களும் நிரம்பியது. மூங்கில், பலா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டன.இம்முதிர மலை, ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
பண்ணையார் பரமசிவனின் நிலத்திற்குப் பக்கத்தில்தான் பரோபகாரி பழனியின் நிலம் இருந்தது.பண்ணையார் தன் நிலத்தில் கத்திரி, வெண்டை, தக்காளி போன்ற காய்கறி வகைகளைப் பயிரிட்டிருந்தார். பழனி தன் நிலத்தில் பூசணிக்காய் பயிரிட்டிருந்தான்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றியும், முறையான உரங்களைப் போட்டும், சரியாகப் பராமரித்தும், பண்ணையாரின் காய்கறித் தோட்டத்தில் ஒரு செடியிலும் ஒரு ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
பகீரா கிப்லிங்கிமெக்ஸிக்கோ மற்றும் மடகாஸ்கர் பகுதியில் குதிக்கும் சிலந்தி ஒன்றை விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இது அக்கேஸியா என்ற தாவரத்தின் இலை, மொட்டு மற்றும் பூக்களை உணவாக உண்கிறது.இந்த சிலந்தி 5 முதல் 6 செ.மீ., நீளம்வரை உள்ளது. முதிர்ந்த அக்கேஸியா இலைகளின் மீது வாழ்கிறது. இதை "பகீரா கிப்லிங்கி' என்று அழைப்பர்.அக்கேஸியாவின் மொட்டை ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
விக்ரமனும் வேதாளமும்! ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
ளவிகாபுர நாட்டை ஒட்டிய அடர்ந்த காட்டில், வீரபத்திரர் என்ற கிழவரும், மிக அழகான பதினாறு வயது நிரம்பிய சந்திரஹாசினி என்ற அவருடைய பேத்தியும், ஒரு குடிசை அமைத்து வசித்து வந்தனர்.நாம் தன்னந்தனியாக காட்டில் ஏன் வசிக்க வேண்டும் என்று சந்திரஹாசினி அடிக்கடி தாத்தாவை கேட்பதுண்டு. பலமுறை பதில் சொல்லாத அவர், ஒருநாள் அந்த உண்மையைக் கூறினார். மாளவிகாபுரநாட்டு மன்னரான ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.காற்றில் ஓடும் பைக்!பெட்ரோல் விலை ராக்கெட்டில் போகிறது. தற்போது லிட்டருக்கு ரூ.3.50 பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990களில் ரூ.20க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இப்போது சென்னையில் ரூ.55.92க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயரும் போதெல்லாம் பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி கொள்ளலாம் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
சயிலன்ட் சாம்! ..