பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுகையில் ஏற்படும் கதிர் வீச்சு இதயம், மூளை ஆகியவற்றை அதிகம் பாதிக்கிறது எனவும், அபாய அளவில் கதிர் வீச்சு உள்ள போன்களைத் தடை செய்திட வேண்டும் என்றும் பல அறிக்கைகளை ப் படித்து வருகிறோம். அரசு இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளி வந்த வண்ணம் உள்ளன. மேலை நாடுகளில் இந்த பிரச்னையை மிகக் ..
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
சாம்சங் நிறுவனம் தன் கேலக்ஸி எஸ் 2 மொபைலுக்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து, சில மாற்றங்களை அதில் ஏற்படுத்தி, வசதிகளைச் சுருக்கி, கேலக்ஸி ஆர் என்ற பெயருடன் விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இணைய தளம் மூலம் வாங்கலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 20,999. தொடக் கத்தில் இதன் வெளிச் சந்தை விலை ரூ.26,990 ஆக இருந்தது. இந்த மொபைலின் சிறப்பு அம்சங்கள்:4.19 அங்குல எல்.சி.டி. ..