பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி., பிளஸ் 2 வரை படித்திருப்பவருக்கான டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்காக நடத்தும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கிட்டத்தட்ட ஆயிரம் பணி வாய்ப்புகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.தகுதிகள்டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ..
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் இந்தியாவில் ஐ.டி., துறை சிறப்பாக மீண்டும் வளர்ந்து வருவதை நாம் அறிவோம். ஆனால் ஐ.டி., துறைக்கு வருபவர்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு வரும் இன்ஜினியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக இந்தத் துறை வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதனாலேயே இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த வீச்சில் முன்னேற முடியவில்லை ..
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
ஜோதி, திருப்பூர்பெண்களுக்கு பொருத்தமான துறை என நீங்கள் கருதும் துறைகள் பற்றிய தகவல்களைத் தரலாமா? இந்தியாவில் வேலை தேடும் பெண்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் கேரளாவும் 2ம் இடத்தில் நமது தமிழகமும் 3ம் இடத்தில் மேற்கு வங்கமும் உள்ளன. பணிபுரியச் செல்லும் பெண்களின் பணிப் பாதையை தேர்ந்தெடுக்கும் முன் சில அம்சங்களில் கட்டாயம் கவனம் செலுத்தப்பட வேண்டும். தனி ..
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
தமிழ் நாடு அரசுப் பணிகளுக்கான அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.,யில் இன்ஜினியர்களைப் பணியிலமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 7 பிரிவுகளிலான இந்தப் பணிகளில் மொத்தம் 661 காலியிடங்கள் உள்ளன. என்னென்ன பிரிவுகள் ?அசிஸ்டன்ட் இன்ஜினியர் ( சிவில்) - நீர்வள ஆதார நிறுவனம் - பொதுப்பணித்துறை அசிஸ்டன்ட் இன்ஜினியர் (சிவில்) - பில்டிங் ஆர்கனிசேஷன் - பொதுப்பணித்துறைஅசிஸ்டன்ட் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
ஐ.டி., துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக இந்தியாவில் தனி அறிவியல் படிப்புகளான இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற படிப்புகளைப் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் குன்றி வந்தது. ஐ.டி., தொடர்புடைய இன்ஜினியரிங் படிப்புகளைப் படிப்பதற்கே மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வந்தனர். இதனால் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அறிவியல் அறிஞர் களை உருவாக்குவதில்லை என்ற குற்றச் சாட்டும் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
பொதுத் துறையில் இயங்கும் முண்ணனி வங்கியான யூகோ வங்கியில் 1000கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் காலியிடங்களில் பெரும்பான்மையான இடங்கள் தமிழ் நாடு தவிர்த்துப் பிற மா நிலங்களில் நிரப்பப்படவுள்ளன.மாநில வாரியாக விண்ணப்பிக்க வேண்டிய இப்பணியிடங்களில் தமிழகத்தில் 5 காலியிடங்களும், ஆந்திராவில் 33 காலியிடங்களும், கர்நாடகாவில் 10 ..
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
1. நீலகிரி எங்கு அமைந்துள்ளது?அ) விந்தியமலை ஆ) மேற்குதொடர்ச்சி மலைஇ) கிழக்கு தொடர்ச்சி மலை ஈ) விராலி மலை2. எந்த மாநிலம் வருடத்தில் அதிக அளவு மழை பெறுகிறது?அ) கேரளா ஆ) ராஜஸ்தான்இ) கர்நாடகா ஈ) அசாம்3. சிவப்புப் புரட்சி என்பது ?அ) பயங்கரவாதத்தை ஒழிப்பதுஆ) ஆப்பிள் மரங்களை வளர்ப்பதுஇ) மக்கள் தொகை கட்டுபடுத்தல்ஈ) ரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்4. ..