தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » வேலை வாய்ப்பு மலர் ( From பிப்ரவரி 06,2012 To பிப்ரவரி 12,2012 )
 
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் சிவில் ஜட்ஜ் பிரிவில் 185 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பி.சி.,-முஸ்லிம் என்ற பிரிவுகளுக்கு அரசு நிபந்தனைகளுக்கு ஏற்றபடி இட ஒதுக்கீடும் உள்ளது.தேவைகள்: சிவில் ஜட்ஜ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களு 01.07.2012 அன்று அடிப்படையில் வயது கணக்கிடப்படும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
இன்றைய சூழலில், ஒரு பதவிக்கான தேர்ச்சி முறை என்பதில் நேர்காணலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நேர்காணல் என்பதுதான் எந்த ஒரு நிறுவனத்திற்கும் வசதியான தேர்ச்சி முறையாக உள்ளது. ஐ.டி., துறை அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வரும் இந்த நாட்களில் ஐ.டி., பணிக்கான நேர்காணல் என்பது எப்படி இருக்கும் என்பதே ஒவ்வொரு ஐ.டி., துறையைச் சார்ந்த ஆர்வலரின் கேள்வியாக இருக்கிறது.எனவே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
இந்தியாவிலுள்ள கிராமப்புறங்களில் பல்வேறு வேலை வாய்ப்புத் திட்டங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருவது நாம் அறிந்ததுதான். தற்போது ஊரகப் பகுதியிலுள்ள ஏழைகள் பயன்பெறும் விதத்தில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு கோடி பேருக்கு புதிய பணி வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.நேஷனல் அர்பன் லைவ்லிஹூட்ஸ் மிஷன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
இந்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனம் பொதுத் துறை சார்ந்த ஒரு மினி ரத்னா நிறுவனமாகும். பல்வேறு பொருட்களின் உற்பத்தி, வணிகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நாட்டின் பல்வேறு கிளைகளில் 13 பிரிவுகளில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
இந்தியாவில் இயங்கி வரும் தனியார் துறை வங்கிகளில் கேரளாவிலுள்ள திருச்சூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி முக்கியமான ஒன்றாகும். இந்த வங்கியில் சட்டப் பிரிவில் 10 அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் புரொபேஷனரி லீகல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 31.12.2011 அன்று ..