பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் இரும்பு தொழிற்சாலை இந்தியாவின் இரும்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. தற்சமயம் இது 3.6 மெட்ரிக் டன் உற்பத்தியை 6.3 மெட்ரிக் டன் உற்பத்தியாக அதிகரிக்கும் முயற்சியில் உள்ளதால் அதிக அளவில் இந்த நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதே மலரின் மற்றொரு பிரிவில் கலாசி பிரிவிற்கான பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ..
பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
தமிழக அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இயங்கும் ஹேண்ட்லூம்ஸ் எனப்படும் கைத்தறித் துறையின் இயக்குனரகம் சென்னையில் உள்ளது. இந்தத் துறையிலிருந்து இத்துறையில் 3 ஆண்டுகாலம் படிக்கக்கூடிய ஹேண்ட்லூம் டிப்ளமோ படிப்பிற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதில் மொத்தம் 26 இடங்கள் உள்ளன. தேவைகள்: ஹேண்ட்லூம் டிப்ளமோவைப் படிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு ..
பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி 1943ல் நிறுவப்பட்டு 1969ல் தேசிய மயமாக்கப்பட்டது. தற்சமயம் இந்த வங்கிக்கு இந்தியா எங்கும் கிளைகள் இருப்பதுடன் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காகவும் அது அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள கிளரிகல் காலி இடங்களை மாநில வாரியாக நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தமிழ் நாட்டிலுள்ள 27 இடங்களும், கேரளாவிலுள்ள 26 இடங்களும், ..
பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
இந்தியாவின் இரும்புத் தேவைகளை நிறைவேற்றுவதில் விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வரும் இந்திய இரும்புத் தேவைக்காக இந்த நிறுவனத்தை விஸ்தீகரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு தற்சமயம் அதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. இதன் ஒரு பகுதியாக கலாசி பிரிவில் 60 பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு ..
பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சென்ட்ரல் வங்கிக்கு நாடு முழுமையும் கிளைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோர் வங்கிச் சேவையை அறிமுகம் செய்து தற்போது நவீனமயமாக்கப்பட்ட கிளைகளுடன் சிறந்த வாடிக்கையாளர் சேவையை இந்த வங்கி வழங்கி வருகிறது. இந்த வங்கியில் புரோபேஷனரி அதிகாரி பதவியில் உள்ள 1000 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.