பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2012 IST
இந்த வருடம் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் 70,000 ஏக்கரில் பலன் பெற்றுள்ளனர். இவர்கள் மழைக்கு முன்பே தங்கள் நிலங்களில் கீழ்க்கண்ட பணிகளை செய்திருந்தனர். இம்மாவட்டத் தில் மண்ணின் தன்மை மணல் சார்ந்த இளக்கமான மண் ஆகும். விவசாயிகள் டிராக்டர் மற்றும் டில்லர் கருவி கொண்டு நிலத்தை உழுது புழுதியாக்கி விடுகின்றனர். இந்த கோடை உழவில் கிடைத்த ..
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2012 IST
நெற்பயிரில் உற்பத்திச் சங்கிலி மேலாண்மை: விதை, உரம், இதர இடுபொருட்கள் வாங்குதல், விதை விதைத்தல், உரமிடுதல், களை எடுத்தல், பயிரைக் காப்பு செய்தல், அறுவடை செய்தல் ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் சேர்த்து விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் வரையிலான உற்பத்திச் சங்கிலியில் ஒவ்வொரு நிலையிலும் செலவினைக் குறைத்து மதிப்பினைக் கூட்டி, இந்தச் சங்கிலியை முன்னும் ..
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2012 IST
உங்கள் நெற்பயிரில் ஆங்காங்கே பயிர் திட்டுதிட்டாக வளர்ச்சி குன்றியுள்ளதா, முதிர்ந்த இலைகள் முதலில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமடைந்து பின்னர் துருப்பிடித்ததுபோன்ற மங்கலான புள்ளிகளுடன் காய்ந்துவிடுகின்றதா என்று கவனியுங்கள். மேற்கண்ட அறிகுறிகள் உங்கள் நெற்பயிரில் காணப்பட்டால், துத்தநாகக் குறைபாடு தோன்றியுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.