Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » விவசாய மலர் ( From ஜூலை 28,2010 To ஆகஸ்ட் 02,2010 )
 
 
 
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010 IST
காணப்படும் இடங்கள்: விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. தற்சமயம் பிற மாவட்டங்களிலும் இந்த கன்னி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகமான அளவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010 IST
மாடுகளுக்கு சில நோய்கள் வந்தால் அந்நோய்களிலிருந்து மாடுகளை காப்பாற்றுவதே கடினமான காரியமாகும். இத்தகைய கொடிய நோய்களை வரும் முன்னரே தடுக்க வேண்டும். தடுப்பூசி முறைகளின் மூலம் இத்தனைய கொடிய நோய்களிலிருந்து மாடுகளை நாம் காப்பாற்றலாம்.கால்நடைகளுக்கு தகுந்த வயதிலும், நோய் வரும் காலத்திற்கு முன்னரும் தடுப்பூசி போடவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நோய் தாக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010 IST
கோகம்: மர வாசனைப்பயிர் - தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத ஒரு பயிர். சமையலில் புளி மற்றும் தக்காளிக்கு இணையாக பயன்படுத்தலாம். கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மகாராஷ்டிராவிலும் பிரபலமானது. கோகம் பழத்தை நேரடியாகச் சாப்பிட இயலாது. இதன் சாறு கர்நாடகத்தில் விருந்தினர்களைக் கவுரவிக்கும் ஓர் இனிய உபசரிப்பு அம்சமாகும். இதன் வெளித்தோலைப் பயன்படுத்தி ரசம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010 IST
மலச்சிக்கல்- எரு கட்டிக்கொள்ளுதல்: குறைந்த அளவு தண்ணீர், தீவனத்தில் அதிக அளவு மாவுப்பொருள் ஆகியவற்றால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. யானை நெருஞ்சிச்செடி இரண்டை உரலில் இடித்து 3 வேளை கொடுக்க வேண்டும் அல்லது ஓமத்தண்ணீர் 100 மிலி அளவில் 3 வேளை கொடுக்கவும். மாடுகள் பசுந்தீவனம் மற்ற உணவுப் பொருட்களை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு பின்பு அமைதியாகப் படுத்துக்கொண்டு மேய்ந்த இரையை ..