Advertisement
தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » விவசாய மலர் ( From மே 22,2013 To மே 28,2013 )
Advertisement
 
 
 
Advertisement
 
 
பதிவு செய்த நாள் : மே 22,2013 IST
பேணுகை வேளாண்மையில் மூன்று முக்கிய கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.1. குறைந்த உழவு / பேணுகை உழவு2. பயிர்த்தாள்கள் மற்றும் கழிவுகளை கொண்டு நிரந்தரமாக மண் மேற்பரப்பில் மூடாக்கு அமைத்தல்3. பயறு வகைப்பயிர்களை பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்தல்1. குறைந்த உழவு / பேணுகை உழவு: பேணுகை உழவின் மூலம் மேல் மண் மற்றும் அடிமண் இறுக்கம் தடுக்கப் படுவதோடு ..

பதிவு செய்த நாள் : மே 22,2013 IST
கோடைகாலத்தில் கறவை மாடுகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.பசுந்தீவனம், கலப்புத்தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உலர், நார் தீவனம் அளிக்கும் அளவை குறைக்க வேண்டும். பசுந்தீவனங்களை பகல் வேளையிலும் உலர் தீவனங்களை இரவு நேரங்களிலும் வழங்க வேண்டும். நார் தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுப்பதன் மூலம் உடல் வெப்பம் ..

பதிவு செய்த நாள் : மே 22,2013 IST
இலைகளைக் கொண்டே அதன் செடிகளை உற்பத்தி செய்த ஈடன் நர்சரி கார்டன்ஸ் தற்போது உருளைக்கிழங்கு நாற்று உற்பத்தியிலும் புதுமை படைத்துள்ளது.பொதுவாக உருளைக்கிழங்கு சாகுபடி என்பது அதன் விதைக்கிழங்குகளை நட்டு, அவைகள் முளைக்கும்போது அனைத்து விதைகளுமே முளைக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் ஒரு ஏக்கருக்குத் தேவையான செடிகளை நாம் பராமரிக்க இயலாமல் போகும்போது, விளைச்சல் ..

பதிவு செய்த நாள் : மே 22,2013 IST
கள்ளிக்குடி, வறட்சியை போக்க விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்துதர வோளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் உதவி இயக்குநர் அமுதன் கூறியதாவது: கோடையில் பண்ணைக் குட்டைகள் அமைத்தால், மழைக் காலங்களில் நீர் சேமிக்க முடியும். ஆழ்துளை கிணறுகள், அடிகுழாய்கள் அருகில் அமைத்தால், நீர் ஊற்று கிடைக்கும். பண்ணைக் குட்டை நீரின் அளவை பொறுத்து, கட்லா போன்ற மீன் ..