தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » விவசாய மலர் ( From பிப்ரவரி 08,2012 To பிப்ரவரி 14,2012 )
 
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2012 IST
இயற்கை சாய மரம் (பிக்சா ஒரல்லானா): "பிக்ஸின்' என்ற ஆரஞ்சு நிறமியானது இந்த மரத்திலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. உதட்டுச்சாயம் மரம் (அ) ரோகான் (அ) ஆண்டோ என்று அழைக்கப்படுகிறது. மரம் 3 முதல் 4 மீட்டர் உயரம் வளரக் கூடியது. மைசூரு, கேரளம், மேற்குவங்கம், கிழக்குகடற்கரை, ஆந்திரா, மகாராஷ்டிரா, அசாம் ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. தமிழகத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2012 IST
இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது. இதன் விதையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.அறிவியல் பெயர்: பேசியா லேட்டிபோலியா.பருவநிலை: வருட மழைப்பொழிவு 800 மி.மீ. முதல் 1800 மி.மீ. வரை உள்ள பகுதிகளில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2012 IST
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக விவசாயிகளுக்காக, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு இரண்டாவது பசுமைப் புரட்சிக்காக விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, குறைந்த நீரில் அதிக பரப்பளவு சாகுபடி செய்ய, பாசனப் பகுதியை இரட்டிப்பாக்க, கிடைக்கின்ற நீரைக் கொண்டு ஒவ்வொரு துளி நீரிலும் உணவு உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு சுமார் 5000 எக்டேர் விவசாயிகளுக்காக இலக்கு ..