பதிவு செய்த நாள் : மே 21,2013 IST
மனதை மகிழ்வித்த நடனம் மயிலை கபாலீசுவரர் கோவிலின், திரளான ரசிகர்கள் நிறைந்த மண்டப வளாகத்தில், இந்த ஆண்டு வசந்த உற்சவ நாட்டிய விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. புகழ் பெற்ற வேத விற்பன்னர்கள் மற்றும் தலைசிறந்த நாட்டிய குருமார்களான சுதாராணி ரகுபதி மற்றும் சித்ரா விசுவேசுவரன் ஆகியோர், இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர். மேற்கு வங்க முன்னாள் கவர்னர், கோபாலகிருஷ்ண ..