பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
சென்னை புறநகர் பகுதிகளில் ஒன்றான அம்பத்தூரில் ஆன்மிகம், இசை, நாட்டியம், நாடக கலைகள் மீது மிகுந்த பற்று கொண்ட ரசிகர்கள் அதிகம். தவத்திரு சாதுராம் சுவாமிகளின் நினைவாக 2001ம் ஆண்டு வைகாசி விசாக நாளன்று அம்பத்தூர் விசாகா இறை இசைப் பேரவை டிரஸ்ட் துவக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த அமைப்பின் ஆதரவில் இசைக் கச்சேரிகள், உபன்யாசங்கள் நடைபெற்று வருகின்றன.முருகப் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
தஞ்சை பெரிய கோவில் கலைக் கருவூலம். கோவில்களில் சிற்ப கலைக்கு உலக அளவில் யுனஸ்கோ அமைப்பால் கவரப்பட்டு, உலகத்திற்கு நமது இந்திய கலை வடிவங்களும், கட்டட அமைப்புகள் அதன் தொன்மை, சிற்ப வேலைபாடுகளை உலக அளவில் உயர்த்திய இடம்.தற்போது, நடனக்கலை என்றாலே தமிழகம். தமிழகத்தின் பரதக்கலை என்றால் பத்மா சுப்ரமணியம் என்பது தான், கலை உலகில் பேசப்படும் விஷயமாகும். அனைத்து நடன ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
பவானி நாட்டியாலயா இயக்குனர், பத்மபாரதி பவானி தர்மராஜ் நடனத்தில் சிறந்த தஞ்சாவூர் பாணியில், நிறைய நடன மணிகளை உருவாக்கி வருகிறார், அமரர் குரு தண்டாயுதபாணி பிள்ளையின், பிரதம சீடர்களான நடனகுரு சூர்யகலா மற்றும் சியாமளா பாலனிடம், பவானி தர்மராஜ் நடனப்பயிற்சி மேற்கொண்டு, நவசர பாவங்களில் தேர்ச்சி பெற்று மாணவ மணிகளை திறம்பட உருவாக்கி வருகிறார்.அண்மையில், பவானி ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
இசை விதூஷி டாக்டர் பந்துல ரமாவிற்கு சென்னையில் நல்ல இசை ஞானம் மிக்க ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவருடைய குரல் வளமும், இசை அணுகு முறையும் மிகக் சிறப்பாக உள்ளது. மயிலை பி.எஸ். உயர்நிலைப் பள்ளி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அரங்கில் நாதோபாசனை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அண்மையில் பந்துல ரமாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆந்திரா மாநில கலைஞர் இவர். பிரபல இசை மேதை டாக்டர் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
முத்ரா நல்லியுடன் இணைந்து நடத்திய நாடக விழாவில், முத்திரை பதித்த நாடகத்தில் ப்ரியமுடன் அப்பாவும் ஒன்று. இந்நாடகம், பல சபாக்களில் நடைபெற்ற சிறந்த நாடகம், சிறப்பான இயக்கம் இந்நாடகத்தில் அப்பாவாக நடித்த டி.வி.சுந்தர்ராஜன் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்று பெயரை வாங்கி தந்த சிறப்பான நாடகம். கதை, வசனம், இயக்கம் சி.வி.சந்திரமோகன்.ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பிறந்த ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
தாளமாலை, பாமாலை நிகழ்ச்சிகள் சங்கீத சாகித்ய உத்சவம், நந்திகேஸ்வர் தாள வாத்திய வித்யாலயா மற்றும் ஸ்ரீமதி ராம்குவார் தேவி போம்ரா விவேகானந்தா வித்யாலயா ,குரோம்பேட்டையின் நரேந்திரா கல்ச்சுரல் அகடமி இணைந்து, தாளமாலை மற்றும் பாமாலை நிகழ்ச்சிகள் நடத்தின. நந்திகேஸ்வர் தாள வாத்திய நிறுவனர் சங்கீத குரு சிரோன்மணி தில்லை ஸ்தானம் ஆர்.சூர்ய நாராயணன் மேற்கொண்ட, சீரிய ..