Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » கலை மலர் ( From செப்டம்பர் 03,2010 To செப்டம்பர் 09,2010 )
 
 
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
பத்மஸ்ரீ கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் 89வது பிறந்த தினமும், அவர் வழியில் அவரது மாணாக்கியர்களில் தலைசிறந்து விளங்கும் சித்ரா சுப்ரமணியனின் நடன பள்ளியான நவரச கேந்திராவின், 21வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டன.கே.என்.டி., என்ற பெயரை, நடன உலகின் துருவ நட்சத்திரமாய் ராமகிருஷ்ண பிள்ளையின் மகனாகவும், கலாஷேத்ராவின் மூத்த நடன ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
ராஜா அண்ணாமலைபுரம் பக்த ஜன சபா ஆதரவில் சிருங்கேரி மேடம் கலையரங்கத்தில் இளம் விசில் கலைஞர் நிவேதிதாவின் இசை நிகழ்ச்சியைக் கேட்டபோது கிட்டத்தட்ட ஒரு புல்லாங்குழல் போன்ற உணர்வே இருந்தது.  வாயினால்  பாடும்போதே சுருதி நழுவுகிறது. குரல் தொங்கிறது. ஆனால் நிவேதிதாவின் விசில்  ஒலியில் ஒரு சிறு சுருதி தொய்வு பிசிறு எதுவுமே இல்லை என்பது பாராட்டத்தக்க அம்சம்.  இளம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
தமிழ் சாகித்யங்கள் என்றாலே, எட்டிக் காயாக கசக்கும் கர்நாடக சங்கீத ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், தமிழ்மொழி சாகித்யங்களில் உள்ளே பொதிந்து கிடக்கும், உயர்ந்த விஷயங்களை வைத்து இயற்றப்பட்டுள்ள பாடல்களை தேர்ந்தெடுத்து பாடத் தெரிந்த கலைஞர்கள் ஒரு சிலரே.இந்த ஒரு சில இசைக்கலைஞர்களில் விதூஷி வசுந்தரா ராஜகோபால் குறிப்பிடத்தக்கவர். மயிலை ஆர்.கே.சுவாமி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
சென்னையில் லலித கலா வேதிகா இசையமைப்பு, இசைத்துறையில் சாதனை படைத்துள்ள திறமையான கலைஞர்களுக்கு, பொற்பதக்கம் மற்றும் பொற்கிழி வழங்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.மறைந்த இசை ரசிகர் அமரர் பி.வி.எஸ்.எஸ்.மணி இசைத்துறைக்கு சந்ததியினர் தொடர்ந்து, செவ்வனே சேவை செய்து வருவது பாராட்டிற்குரிய செயல்.அண்மையில் லலித கலா வேதிகாவின் பதினைந்தாவது ஆண்டு விழா கொண்டாட்டம் இசை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
பல நல்ல கருத்துள்ள சமுதாய விழிப்புணர்வுள்ள நாடகங்களை கொடுத்து வரும் டி.வி.வரதராஜனின் புதிய படைப்பு, "நேரடி ஒளிபரப்பு' நாடகம். ஆக்கம், வடிவமைப்பு, இயக்கம் ஆகியவை  வரதராஜன். கதை, வசனம் சி.வி.சந்திரமோகன் கதைகளில் புதிய கருத்தையும் மக்களை தட்டி எழுப்பி சிந்திக்க வைக்கும் படி பல கதைகளை நாடக உலகத்துக்கு கொடுத்து வரும் ஜாம்பவான். இந்த இருவர் கூட்டணியில், "நேரடி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
சங்கீர்த்தனா இசையமைப்பு திறமையை ஊக்குவிக்கும் விதத்தில், கச்சேரிகளை ஏற்பாடு செய்வது பாராட்ட வைக்கிறது.அண்மையில், மயிலை பாரதீய வித்யாபவன் மினி அரங்கத்தில், இரு இளம் இசைக் கலைஞர்களின் கச்சேரி மனம் கவர்ந்தது.ஷில்பா: முதல் நிகழ்ச்சியில், இளம் பாடகி மும்பை ஷில்பா பாடினார். பிரபல இசை மேதை லால்குடி ஜெயராமனின் சிஷ்யை இவர். குரு இயற்றிய பகுதாரி வர்ணத்துடன், இனிதே ..