பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012 IST
ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா 111வது ஆண்டுகளாக, சிறந்த இசைச் சேவை செய்து வருகிறது. இதில், காவடி சிந்து மலர்ந்து மணம் வீசிய கதையை காலை நேர நிகழ்ச்சியில், சுவாரசியமாக கூறி விளக்கங்கள் அளித்தார் முனைவர் பாகீரதி. இவர், சென்னை ராணி மேரி கல்லூரி இசைப் பிரிவில் தலைமை பொறுப்பில் பணியாற்றி வருபவர். பழைய காலத்தில் ஒரு ஊரில் இருந்து, மற்றொரு ஊருக்கு செல்ல வாகனங்களின் வசதி கிடையாது. ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012 IST
சென்னையில், மார்கழி இசை விழா முடிந்து, நடனம் மற்றும் நாகஸ்வர இன்னிசை விழா முக்கியத்துவம் பெற்றது. முன்னணி நடனக்கலைஞர்களின் மாணவியர் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டு இந்திய கலைஞர்கள் நிறைய பங்கேற்கின்றனர். தனிநபர் நடனம் மற்றும் குழு எனப்படும் குரூப்பிரசன்டேஷன் இவை இரண்டிலும், பரவலாக இன்று முன்னணியில் இருப்பவர்கள், குருஷீலா உன்னிகிருஷ்ணன், ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012 IST
மயிலை ஸ்ரீ தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜத்தில் நடந்த ஆராதனை விழாவில், கலைஞர்கள் பலர் பங்கேற்று ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012 IST
ஸ்வேதா பரத்வாஜின் நடனம், சென்னை மியூசிக் அகடமியில் சிறப்பாக நடந்தது. இவர் டி.ஏ.வி., பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி. திருவல்லிக்கேணி சரஸ்வதி கான நிலையத்தின் ரெங்கநாயகி ஜெயராமன் இவர் குரு ..