பதிவு செய்த நாள் : ஜூன் 18,2013 IST
நாரத கான சபா மற்றும் சுருதிலய கேந்திரா இணைந்து, குரு சுராஜானந்தா தினத்தை கொண்டாடியது. சுருதிலய கேந்திராவின் நிறுவனர் காரைக்குடி மணி மற்றும் நாரத கான சபாவின் மேலாளர் கிருஷ்ணசுவாமியும், குருவானவர், எப்படி ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆன்ம பலத்தை வெளிக்கொண்டு வருகிறார். குரு அருள் இல்லாமல், திருவருளே பெற முடியாது என்பதை மிக அழகாக, பல உணர்வுப்பூர்வமான மேற்கோள்களை ..
பதிவு செய்த நாள் : ஜூன் 18,2013 IST
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், இளம் கலைஞர்களின் திறமையை, ஒளிரச் செய்து கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் சிறந்த சேவை புரிந்து வருகிறது. தமிழ்நாடு இயல் - இசை - நாடக மன்றத்தின், திறமை ஊக்குவிக்கும், கலை நிகழ்ச்சிகளின் வரிசையில், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்சின் ஏற்பாட்டில், சென்னை நாரத கான சபா மினி அரங்கத்தில், இளம் நாட்டியமணி, சுதர்மா வைத்தியநாதனின் ,நடன நிகழ்ச்சி ரசிகர்களின் ..