கோயம்புத்தூர் சிறப்பு
வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம் தெற்கே பழநி,கிழக்கே கொல்லிமலை, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒரு பகுதியாகும்.
கி.பி.3ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.
பரப்பளவு : 7469 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை : 42,71,856 உயரம் :
|