சேவை புரியாமலேயே உயர்நிலை அடைய வேண்டுமென ஆசைப்படுபவர்கள், அப்படிப்பட்ட நிலையை எட்ட முடியாது. உயர்வு தாழ்வு என்னும் தப்பான எண்ணத்தைக் கற்பிதஞ் செய்து கொள்ளும் பொழுதுதான், சமுதாயத்தில் சிக்கல்கள் எழுகின்றன. இந்தியாவிலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இன்று நிலவுகின்ற இழிநிலைக்கான [...]