* தனக்கு கிடைக்காது என்று தெரியும் பொருளை விரும்பக்கூடாது. வீண் ஆசையால் மனமும், உடலும் பாழாகி விடும்.* பெண்ணை அடிமையாகக் கருதக்கூடாது. அதனால் தான் முற்கால தமிழர்கள் மனைவியை "வாழ்க்கைத்துணை' என்று அழைத்தனர்.* சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண் உயராவிட்டால் ஆண் உயர முடியாது.* பெரிய பெரிய [...]
* எந்த சொல் உள்ளத்தில் துணிவை ஏற்படுத்துகிறதோ அதற்கே மதிப்பு அதிகம்.* சோம்பலைப் போக்கும் துணிவே சக்தி. அந்த பராசக்தி நம்மை நல்வழிப்படுத்துவாள்.* மனிதன் பணம் தேடுவதற்குப் பல வழிகளில் முயற்சிப்பது நியாயம் தான். என்றாலும், அவரவர் தகுதிக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.* செல்வம் என்பது பணம் [...]
* ஒருவன் தன் மனமறிந்து உண்மை வழியில் வாழ முயல வேண்டும். இல்லாவிட்டால், அவமானமும், பாவமும் உண்டாவதை யாரும் தவிர்க்க முடியாது.* வாய்ப்பேச்சு ஒருவிதமாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவில் கூட ஏற்பது கூடாது.* உலகமே செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் ஆகிய [...]
* துன்பம் நேரும்போது துணிச்சல் என்னும் கடிவாளத்தால் கட்டி மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான யோகப்பயிற்சி.* தனிமையை விரும்பியோ, மந்திரம் ஜெபித்தோ, யோகபயிற்சியில் ஈடுபட்டோ உலகத்தை விட்டு விலக முயற்சிக்க வேண்டாம். உலக விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே மனதை [...]
* எதற்கும் யாருக்கும் பயப்படாதீர்கள். நெஞ்சிலுள்ள பயத்தை விரட்டி விட்டால், உச்சியில் வானமே விழுந்தாலும் கவலைஇல்லை. * எந்த உயிருக்கு துன்பம் இழைத்தாலும் அது கடவுளுக்கு செய்யும் துன்பமே ஆகும். எந்த உயிருக்கு உதவி செய்தாலும் அதுவும் அவரையே சேரும். * "எல்லாம் பிரம்ம மயம்' "சர்வம் விஷ்ணுமயம் [...]
* தெய்வம் நம்முள் வந்து எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கும்படி மனதை திறந்து வைத்திருங்கள். * "எல்லாம் அளிக்கும் கடவுள் நம்மையும் காப்பான்' என்று சொன்னால் கவலை நீங்கி விடும்.* அன்பு கொள்கை அளவில் இருந்து பயனில்லை. செயலிலும் வெளிப்பட வேண்டும்.* உள்ளும் புறமும் மாசில்லாமல் தூய்மையோடு [...]
* ஆரோக்கியம், நீண்ட ஆயுள், அறிவு, செல்வம் இவையனைத்தும் மிக அடிப்படையானவை. அவற்றை வழங்கும்படி கடவுளிடம் மன்றாடிக் கேளுங்கள்.* கடவுளை முழுமையாக நம்புங்கள். உண்மையையே பேசுங்கள். நியாயத்தை பின்பற்றுங்கள். வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வீர்கள்.* கடவுள் அறிவுமயமாக இருக்கிறார். அந்த [...]
* எந்த தொழிலையும் நேர்த்தியாகவும், நியாயமாகவும் செய்து பொருள் தேடுபவர்கள் மேன்மக்கள்.* உள்ளத்திலே நேர்மையும் தைரியமும் இருந்தால் வாழ்வும் நேரான பாதையில் சென்று கொண்டிருக்கும்.* நம்முடைய இஷ்டப்படி உலகில் ஒன்றும் நடப்பது இல்லை. எல்லாம் தெய்வத்தின் இஷ்டப்படி தான் நடக்கிறது.* கடவுளுக்கு [...]
* தன்னை மறந்து தெய்வத்தை நம்பு. உண்மையைப் பேசி நியாயத்தைச் செய். வாழ்வில் எல்லா இன்பங்களும் உன்னை வந்து சேரும்.* பணிவு, பொறுமை, கருணை போன்ற நற்குணங்களே உண்மையான நாகரிகம், அழியாத தன்மையை விளைவிக்கும். * எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால், நம்மிடமுள்ள ஜீவசக்தி வளர்ச்சி பெறத் தொடங்கும். * [...]
* கடவுளுக்கு கடமை இருக்கிறது. அதனால் அவரும் கர்மயோகியாக இருக்கிறார்.* செல்வம், அழகு, கல்வி, உடல்வலிமை ஆகியவற்றால் மனிதன் கர்வம் கொள்வது கூடாது.* பிறரை ஏமாற்றுபவன் ஒருநாள் ஏமாறுவது உறுதி. அணுவளவு கூட மற்றவரை ஏமாற்ற விரும்பாத மனிதன் கடவுளுக்கு சமமானவன்.* கடமையைத் தவிர்ப்பவர்கள் பிறவித்தளையில் [...]