* நாம் எச்செயலை செய்தாலும் இறைவனுக்கு அர்ப்பணம் என்ற உணர்வோடு செய்தால், விதிப்பயன் நம்மைப் பாதிப்பதில்லை.* வசந்தம், வேனில், இலையுதிர், மழை, குளிர், பனி என காலங்கள் சுழற்சி அடிப்படையில் வருகின்றன. இறைவனின் அமைப்பில் எந்த ஒரு நிகழ்வும் நியதிப்படியே நடக்கிறது.* கால் தடுக்கி விழுந்த ஒருவன், தனக்கு [...]
* நியாயமான ஆசைகளை மனதில் வளர்த்து, அவற்றை வேண்டுதல்களாக இறைவன் முன் வைத்து, அவற்றை அடைவதற்கான முயற்சிகளை செய்கிறவனுக்கு இறைவனின் அருளாசி கிடைக்கும்.* அற்ப விஷயத்திற்காக கோபப்பட்டால் உலகிற்கு வழிகாட்டியாக இருக்க முடியாது என்பதால், பொறுமையோடு இருந்து அவர்களை மன்னிக்க வேண்டும். * பிறரது [...]
* நாம் இறைவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், அவர் நம்மை நோக்கி நூறடி வைத்து நம் அருகில் வருவார்.* மனதைக் கட்டியாளும் திறமையைப்பெறுவதே நாம் பெற வேண்டிய கல்வியாகும். * கருணை, கருணை என்று துடிக்கும் இதயத்தைத் தேடிக் கடவுள் ஓடிச் செல்வார். அத்தகைய இதயமே அவர் விரும்பிக் குடியிருக்கும் கோயில்.* [...]
* கடவுளிடம் முழுமையான சரணாகதி மனப்பான்மையுடன் வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் நம் குடும்ப பொறுப்புகளையும் உணர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டும்.* உங்களது உள்ளம் கோயிலாக விளங்கட்டும். அங்கு அருளே வடிவான இறைவனைப் பிரதிஷ்டை செய்யுங்கள். நல்ல எண்ணங்களே அப்பெருமானுக்குரிய அர்ச்சனைக்குரிய [...]