Advertisement
    * உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.* கடவுள் எப்போதும் நம் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.* பக்தியில் ஆழ்ந்து கடவுளின் திருவடிகளை அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள்.* இந்த மனிதப்பிறவியைப் பெற நாம் ஒவ்வொருவரும் புண்ணியம் செய்திருக்கிறோம்.* சாதாரண [...]
    * நம்பிக்கையும், மனஉறுதியும் நம் வாழ்விற்கு அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாமே இருந்த மாதிரி தான்.* இறைவனை நேசிப்பவனுக்கு துன்பம் கிடையாது. எப்போதும் இறை சிந்தனையில் இருப்பவன் புண்ணியவான்.* தவறுவது மனித இயல்பு தான். அதைப் பெரிதாக எண்ண வேண்டாம். அதனை மீண்டும் மீண்டும் [...]
    * இறைவன் எப்போதும் உங்களின் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். * உங்களின் தேவை அனைத்தையும் நீங்களே நிறைவேற்றிக் கொள்ள முயலுங்கள்.* ஒருபோதும் வேலையின்றி சும்மா இருப்பது கூடாது. பயனுள்ள விஷயத்தில் அக்கறையுடன் ஈடுபடுங்கள்.* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு [...]
    * ஆன்மிகப் பயிற்சிகளை பொறுத்த வரை கணவனும் மனைவியும் ஒரே கருத்து உடையவர்களாக இருந்தால் எளிதாக முன்னேறலாம்.* வாழ்வின் லட்சியம் இறைவனைக் காண்பதும், எப்போதும் அவரது நினைவில் மூழ்கிக் கிடப்பதுமே ஆகும்.* தூய உணவின் மூலம் தூய ரத்தத்தையும், பலத்தையும் பெறுவது போல், தூய மனத்தால் அன்பான பக்தியை [...]
    * பக்தி அவரவர் மனநிலையைப் பொறுத்தே அமைகிறது. அன்புள்ள ஒருவனின் மனதில் பக்தி தானாக கிளர்ந்தெழும்.* கடவுளின் அருள் நாம் எதிர்பார்க்காத நேரத்திலேயே கிடைக்கும் என்பதால், அவரது அருளைப் பெற பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.* கடவுள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர். அவரிடம் ஒருவன் கொள்ளும் தீவிரமான [...]
    * இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் போது தான் ஒரு மலருக்கு பெருமை உண்டாகிறது. இல்லாவிட்டால் செடியில் இருந்து வாடுவதே அதற்குப் பெருமை.* பெண்ணுக்கு உண்மையான ஆபரணம் நாணம் மட்டுமே. பெண்கள் கோபத்திற்கு ஆளாகக் கூடாது. பொறுமையைக் கடைபிடித்தால் பெண்மைக்குப் பெருமை.* வாழ்க்கையில் [...]
    * இறைவனிடம், மனதார பிரார்த்தனை செய்பவர்களின் மனம், படிப்படியாக அமைதி அடையும்.* குடும்பத்துக்குரிய பணியை, இறைவனே அளித்ததாகக் கருதி சரிவர செய்ய வேண்டும். அதில் வேதனையும், துன்பமும் வந்தாலும் இறைவன் வழிகாட்டுவார்.* பிரார்த்தனை செய்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதுடன், நிம்மதியாகவும் [...]
    * இறைவனை நமக்கு சொந்தமாக்கிக் கொண்டால், ஆன்மிகத் துறையில் நாம் விரும்பும் அனைத்தையும் பெற்று இன்பமாக வாழலாம்.* முதுமையில் துன்பம் வந்த பிறகு இறைவனை தேடுவதைவிட, இளமையில் பக்தி செலுத்துவதே புத்திசாலித்தனம்.* எவ்வளவு வேலை இருந்தாலும், பிரார்த்தனைக்கும், ஆன்மிக பயிற்சிகளுக்கும் சிறிது நேரத்தை [...]
    * இறைவனிடம் மனஅமைதி தந்தருளும்படி தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். படிப்படியாக அமைதி பெறுவதை உணர்வீர்கள்.* தினமும் கடவுளை வணங்குபவனின் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் தெய்வீகம் வெளிப்படும். நாளடைவில் அவன் தெய்வத்திற்கு ஈடானவனாக மாறிவிடுவான்.* கடவுள் அனைவருக்கும் சொந்தமானவராக இருந்தாலும், [...]
    * ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும்.* உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள்.* குணத்தையோ, குற்றத்தையோ எங்கு [...]
1 - 10 of 3 Pages
« First « Previous 1 2 3
Advertisement
Advertisement