Advertisement
    * பெற்றோருக்கு மதிப்பளியுங்கள். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் பெற்றோராகும்போது பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள்.* பெற்றோரை மனிதர்களாக மட்டுமல்லாது, நடமாடும் தெய்வங்களாகவும் மதித்து நடக்க வேண்டும். * உடல் படகு போன்றது. வாழ்வோ ஓடும் ஆறு போன்றது. ஆற்றைக் கடந்து அக்கரை சேரும் வரை படகு [...]
    * ஆன்மிகப்பணி, போதனை, பிரார்த்தனை இவற்றுக்கும் அப்பால் உழைப்பால் புதியோர் உலகத்தை நம்மால் உருவாக்கி விட முடியும்.* பணம், பதவி, புகழ் எதுவும் நம்மோடு கூட வருவதில்லை. இவற்றையெல்லாம் இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.* ஆணவத்தால் செருக்குடன் திரிபவர்கள் வாழ்வு இனிப்பதில்லை. * தர்மத்தைப் பற்றி [...]
    * தவறான வழியில் செல்லும் உலகத்தை, நல்வழியில் திருப்பிவிட முயற்சி செய்யுங்கள். * நிலையாகவும், உண்மையாகவும் இருப்பவர்கள் தங்களது இலக்கை வெகு விரைவாக அடைகிறார்கள்.* வாழ்க்கை என்னும் வாகனத்திற்கு இதயமே சாவியாக இருக்கிறது. அதை, கடவுள் என்னும் ஓட்டுனர் இயக்குகிறார்.* உங்களை [...]
    * உங்கள் மனதை மலராக்கிக் கொள்ளுங்கள். அதிலிருந்து நறுமணம் நாலாபுறமும் மவுனமாகப் பரவட்டும்.* கண்ணை இமை காப்பது போல கடவுள் நம்மை எந்நேரமும் காத்தருள்கிறார் என்பதை பூரணமாக நம்புங்கள்.* அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவனின் அருளாட்சி நடக்கிறது.* "தான்' என்னும் எண்ணம் கடவுளைச் [...]
    * ஆட்சியாளரைப் பின்பற்றியே மக்களும் செல்வார்கள். சட்டத்தை உருவாக்குபவர்கள் அதற்கு கீழ்ப்படிதல் வேண்டும். * மெய்யும், பொய்யும் இணைந்த சிக்கலான கலவையே இந்த உலகம். நாம் பகுத்தறிவுடன் செயல்பட்டு உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும்.* மிருகம் போல வெறுமனே வாழ்தல் கூடாது. மனிதன் அறிவைப் பயன்படுத்தி [...]
    * குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு பகுதியே. ஆன்மிகம், ஒழுக்கம், பண்பாடு போன்ற நற்பண்புகள் குடும்பத்தில் இருந்தால் சமூகத்திலும் பிரதிபலிக்கும்.* எந்த விஷயத்திலும் மாறுபாடான சிந்தனை இருப்பதை தவிர்க்க முடியாது. அதுபோல, கடவுள் விஷயத்திலும் நாத்திகம் பேசும் மனிதர்கள் இருக்கின்றனர்.* அழுக்குத் [...]
    * உண்மை என்பது ஒன்றே ஒன்று மட்டுமே. இரண்டு என்றால் அது உண்மையில்லை என்று தான் பொருள்.* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் நமக்குள்ளும் இருக்கிறார் என்பதும் உண்மையே. அப்படி இருக்கும்போது நாம் ஏன் வெளியில் அவரைத் தேடி அலைய வேண்டும்?* குளத்தில் நிலவின் பிம்பம் தெரிவது போல, இதயக்குளத்தில் [...]
    * நாம் கடவுளிடம் இருந்து வந்தவர்கள். அதனால், கடவுளை அடையும் வரை உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியாது.* ஏமாற்றமோ, துன்பமோ நேரும் போது மனம் ஒடிந்து போகாதீர்கள். அந்த துன்பத்திலிருந்து மீள்வதற்கான முயற்சியில் துடிப்புடன் செயல்படுங்கள்.* ஏழை மக்களிடம் அன்பு காட்டுங்கள். ஏழைகள் மீது இரக்கம் [...]
    * அன்பு, அமைதி, உண்மை, சேவை இவையே தியானத்தின் அடையாளங்கள். பேச்சில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் இவற்றை செயல்படுத்துங்கள். * காலத்திற்கு மனிதன் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேர ஒழுங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்யுங்கள்.* கடவுளையே லட்சியமாக [...]
    * உலகில் பெறுவதற்கு அரிய செல்வம் கடவுளின் அருள் மட்டுமே. கண்ணை இமை காப்பது போல கடவுள் காப்பாற்றுகிறார் என்ற உறுதி மிக்கவன் இச்செல்வத்தைப் பெறுகிறான். * அன்பே சிவம். சிவமே அன்பு. ஆழ்ந்த அன்புடன் அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். பிறருக்குத் தொண்டாற்றுங்கள். அதுவே உயரிய வழிபாடு.* உள்ளத்திலுள்ள [...]
1 - 10 of 28 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  
Advertisement
Advertisement