* கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்காக ஏங்கி நிற்பதை விட நம் முன் வாழும் தெய்வமான தாயை மதியுங்கள். * வாழ்வில் எத்தகைய பிரச்னை நேர்ந்தாலும் கவலை கொள்வது கூடாது. கடவுளின் பொறுப்பில் உங்களை முழுமையாக ஒப்படையுங்கள். * கடவுள் உங்களுக்கென்று வழங்கியிருக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க [...]
* இது தான் வாழ்க்கை என்று மிருகங்களுக்கு தெரிவதில்லை. மனிதனும் அதைப் போல வாழ்ந்தால், நிச்சயமாக அவன் மிருகத்தை விட சிறந்தவனாக இருக்க முடியாது. * சட்டத்தை வடிவமைத்தவர்களே அதற்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். சட்டத்தை நிர்வகிப்பவர்கள் மதிப்பளித்தால் தான் மற்றவர்களும் மதிப்பர்.* கடவுளின் [...]
* ஆன்மிக இயல்பு கொண்டவனாக மனிதன் இருக்கவேண்டும். அவன் செல்லும் இடத்தில் எல்லாம் தெய்வீக மணம் கமழும் விதத்தில் செயல்பட வேண்டும்.* உயிர்களின் நலனுக்காக கடவுள் உலகினை படைத்தார். ஆனால், மனிதனோ தன் முனைப்பு காரணமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.* செயலைப் பொறுத்து தான் விளைவு உண்டாகிறது. [...]
* பெற்றோருக்கு மதிப்பளியுங்கள். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் பெற்றோராகும்போது பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள்.* பெற்றோரை மனிதர்களாக மட்டுமல்லாது, நடமாடும் தெய்வங்களாகவும் மதித்து நடக்க வேண்டும். * உடல் படகு போன்றது. வாழ்வோ ஓடும் ஆறு போன்றது. ஆற்றைக் கடந்து அக்கரை சேரும் வரை படகு [...]
* ஆன்மிகப்பணி, போதனை, பிரார்த்தனை இவற்றுக்கும் அப்பால் உழைப்பால் புதியோர் உலகத்தை நம்மால் உருவாக்கி விட முடியும்.* பணம், பதவி, புகழ் எதுவும் நம்மோடு கூட வருவதில்லை. இவற்றையெல்லாம் இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.* ஆணவத்தால் செருக்குடன் திரிபவர்கள் வாழ்வு இனிப்பதில்லை. * தர்மத்தைப் பற்றி [...]
* தவறான வழியில் செல்லும் உலகத்தை, நல்வழியில் திருப்பிவிட முயற்சி செய்யுங்கள். * நிலையாகவும், உண்மையாகவும் இருப்பவர்கள் தங்களது இலக்கை வெகு விரைவாக அடைகிறார்கள்.* வாழ்க்கை என்னும் வாகனத்திற்கு இதயமே சாவியாக இருக்கிறது. அதை, கடவுள் என்னும் ஓட்டுனர் இயக்குகிறார்.* உங்களை [...]
* உங்கள் மனதை மலராக்கிக் கொள்ளுங்கள். அதிலிருந்து நறுமணம் நாலாபுறமும் மவுனமாகப் பரவட்டும்.* கண்ணை இமை காப்பது போல கடவுள் நம்மை எந்நேரமும் காத்தருள்கிறார் என்பதை பூரணமாக நம்புங்கள்.* அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவனின் அருளாட்சி நடக்கிறது.* "தான்' என்னும் எண்ணம் கடவுளைச் [...]
* ஆட்சியாளரைப் பின்பற்றியே மக்களும் செல்வார்கள். சட்டத்தை உருவாக்குபவர்கள் அதற்கு கீழ்ப்படிதல் வேண்டும். * மெய்யும், பொய்யும் இணைந்த சிக்கலான கலவையே இந்த உலகம். நாம் பகுத்தறிவுடன் செயல்பட்டு உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும்.* மிருகம் போல வெறுமனே வாழ்தல் கூடாது. மனிதன் அறிவைப் பயன்படுத்தி [...]
* குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு பகுதியே. ஆன்மிகம், ஒழுக்கம், பண்பாடு போன்ற நற்பண்புகள் குடும்பத்தில் இருந்தால் சமூகத்திலும் பிரதிபலிக்கும்.* எந்த விஷயத்திலும் மாறுபாடான சிந்தனை இருப்பதை தவிர்க்க முடியாது. அதுபோல, கடவுள் விஷயத்திலும் நாத்திகம் பேசும் மனிதர்கள் இருக்கின்றனர்.* அழுக்குத் [...]
* உண்மை என்பது ஒன்றே ஒன்று மட்டுமே. இரண்டு என்றால் அது உண்மையில்லை என்று தான் பொருள்.* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் நமக்குள்ளும் இருக்கிறார் என்பதும் உண்மையே. அப்படி இருக்கும்போது நாம் ஏன் வெளியில் அவரைத் தேடி அலைய வேண்டும்?* குளத்தில் நிலவின் பிம்பம் தெரிவது போல, இதயக்குளத்தில் [...]