* வாழ்க்கை இன்னதென்று மிருகங்களுக்கு தெரிவதில்லை. மனிதனும் அப்படி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் மிருகத்தை விட மேம்பட்டவன் அல்ல. * சட்டத்தை உருவாக்குபவர்கள் அதற்கு கீழ்ப்படிதல் வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் சட்டத்திற்கு மதிப்பளித்தால் மக்களும் மதிப்பளிப்பார்கள்.* மனிதப்பிறவி மதிப்பு [...]
* "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். மனதில் ஒளிந்திருக்கும் கீழான விலங்கு உணர்வுகள் காணாமல் மறைந்து விடும்.* யாரையும், இழிவாக நினைப்பது கூடாது. இல்லாவிட்டால் கடவுளை இகழ்ந்த பாவம் நம்மைச் சேர்ந்துவிடும்.* தினமும் தியானம் செய்ய ஏற்ற நேரம் அதிகாலை [...]
* நம் வாழ்வை திட்டமிட்டு நாமே அமைத்து கொள்ள வேண்டும். பிறர் அபிப்ராயத்திற்காக வாழ்வது கூடாது.* மனித இதயத்தில் ஆசை, கோபம் போன்ற பெருந்தீ எரிந்து கொண்டு இருக்கிறது. இதனை நெறிப்படுத்தாவிட்டால் மனித சமூகமே அழிந்து விடும்.* சிறுகல்லைக் கூட கடவுள் நிலைக்கு உயர்த்த முடியும். ஆனால், கடவுளைக் கல்லாக [...]
* உண்மையாயிருங்கள். உண்மை அனுபவம் பற்றி மட்டும் பேசுங்கள். அதை அதிகப்படுத்தியோ, குறைத்தோ திரித்துக் கூறாதீர்கள். * மனதில் எப்போதும் நல்ல சிந்தனை மட்டும் இருக்கட்டும். அதனால், உங்களைச் சுற்றி எப்போதும் தெய்வ மணம் பரவிக் கொண்டே இருக்கும். * மனிதர்கள் உலகைப் படைத்த கடவுளின் மீது நம்பிக்கை [...]
* உடல் என்னும் கருவியைச் செம்மையாக வைத்திருக்க உணவு, உடையை தூய்மையாக வைத்திருங்கள்.* மனம் என்னும் கருவியைத் தூய்மையாக்க எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள்.* முற்பிறவியின் பயனாக நம்மைத் தொடரும் பாவச்சுமையை, இன்றைய வாழ்வின் நற்செயல்களால் மட்டுமே போக்க முடியும். * நாம் கடவுளின் குடும்பத்தைச் [...]
* வாழ்வு நிரந்தரமானது என்று எண்ணுவது அறியாமை. இதனால் தான் பொன்னையும், பொருளையும் தேடி அலைந்து வாழ்நாளை வீணாக்குகிறோம்.* மனம் என்னும் வீட்டில், தூய்மையற்ற சிந்தனை நுழைந்தால், இதயத்திரையில் கறை படிந்து விடும்.* நல்ல திசையில் மனதைத் திருப்புங்கள். நல்லதை மட்டுமே எப்போதும் காண முயலுங்கள்.* [...]
* காற்றை எந்த இடத்திலும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. அதுபோல ஆன்மிக காற்றும் உலகெங்கும் வீசிக் கொண்டு இருக்கிறது. இதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது. * கடவுள் நமக்குரியவர் என்று நினைப்பதை விட நாம் கடவுளுக்குரியவர் என்று சிந்திப்பது உயர்வானது.* பஜனையில் பாடிக் கொண்டிருப்பது மட்டுமே [...]
* தேடிய செல்வத்தால் வாழ்வு வளம் பெறும். சேர்த்து வைத்த புண்ணியம் வாழ்விற்கு பாதுகாப்பு தரும்.* உலகில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. நீங்கள் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.* தனிமனிதனின் ஒழுக்கம் சமுதாய ஒழுக்கத்திற்கு அடிப்படை. அதனால், ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் வாழ [...]
* பெற்றோருக்கு மதிப்பளியுங்கள். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் பெற்றோராகும்போது பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள்.* பெற்றோரை மனிதர்களாக மட்டுமல்லாது, நடமாடும் தெய்வங்களாகவும் மதித்து நடக்க வேண்டும். * உடல் படகு போன்றது. வாழ்வோ ஓடும் ஆறு போன்றது. ஆற்றைக் கடந்து அக்கரை சேரும் வரை படகு [...]
* வாழ்க்கை என்னும் நாணயத்திற்கு இன்பம், துன்பம் என இருபக்கங்கள் இருக்கின்றன.* உலகில் உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. மாற்றம் என்ற ஒன்று மட்டுமே என்றைக்கும் மாறாதது. * மனித உடலை நமக்களித்த பெற்றோரை, கடவுளாக மதித்துப் போற்றுங்கள்.* குழந்தைகள் பஜனை, தியானம் போன்றவற்றில் ஈடுபட [...]