* ஓம் என்ற பிரணவத்திற்கு 'உத்கீதா' என்று ஒரு பெயருண்டு. 'உத்' என்றால் 'பிராண சக்தி'. 'கீ' என்றால் 'வாக்கு'. 'தா' என்றால் 'உணவு'. ஆகவே இந்த 'ஓம்' என்பது ஆத்மா, மனது, சரீரம் மூன்றிலும் இழையோடும் தத்துவமே. இதுவே 'பிரக்ஞா' எனப்படும். * அகங்காரமும் ஆடம்பரமுமே மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்கும் [...]
* உங்கள் முன்பாக யாராவது கஷ்டப்பட்டால், அவர்களது நிலையைக் கண்டு வெறுமனே பரிதாபப்பட்டு மட்டும் சென்றுவிடாதீர்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதனை நிறைவேற்றி வையுங்கள். அதையும் அன்புடன் செய்யுங்கள். அவர்களுக்குசிறு தீமைகூட வந்துவிடாத அளவிற்கு பாதுகாப்பு கொடுங்கள். அவர்களது மனம் [...]
* தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் தவறு செய்யாது இருக்க வேண்டும். * வேலைப்பாடு அமைந்த பெரிய தேரையும் முட்டுக்கட்டை தவறான வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. அதுபோல உயர்ந்த கல்வியாளர் தவறான வழியில் சென்றால், சாதாரணமானவர்கள் திருத்தக்கூடும். * பிறர் தவறு [...]
* மனம் கற்பனைகட்கும் புத்தி மாறாட்டங்களுக்கும் உட்பட்டது. வெளிச்சக் குறைவில் கயிற்றைப் பாம்பென நினைத்துப் பயப்படுகிறாய். விளக்கு வந்ததும் பாம்பு அல்ல என்று கண்டு கொள்கிறாய். அங்கு எப்போதும் கயிறே இருந்தது. ஆனால், மனிதனின் கற்பனையில் பாம்பு என்ற சிந்தனை ஏற்பட்டது. * கண்ணாடியை உன் எதிரே [...]
* சோதனைகள் என்பவை அவன் அருளுக்கே அடையாளம். அவன் கோபத்துக்கு அல்ல. அவன் இனிமையே வடிவானவன். இனிப்பு எப்படி கசக்க முடியும்? *கரும்பு வெட்டப்பட்டு, பிழியப்பட்டு, கொதிக்க வைக்கப்பட்டு, வடிகட்டப்படுவதை வரவேற்க வேண்டும். ஏனெனில் இச்சோதனைகள் இல்லை எனில் அக்கரும்பு காய்ந்து விடும். ஒருநாளும் [...]
கணத்துக்கு கணம் மாறிக் கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் மாறாமல் இருக்கும் சக்தி ஒன்று உள்ளது. இந்த ஆதாரமான தெய்வசக்தியை உணர்ந்தால் தான் ஆனந்தம் பெற இயலும். எந்தப் பாதையில் சென்றாலும் இந்தத் தெய்வீக அடிப்படையை மறக்காமல் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்நாளைய மனிதர்கள் தனம், [...]
நீங்கள் யாவரும், எப்போதும் பரஸ்பர அன்புடன் ஒருவருக்கொருவர் கருணையுடனும் இரக்கத்துடனும் உதவி செய்து கொண்டு நல்லறத்துடன் கூடிய இல்லற வாழ்க்கை நடத்தி வருபவர்களாகவும் நல்லறிவை வளர்ப்பவர்களாகவும் கஷ்டப்படுவோர்களுக்கு தாமதமின்றி சகாயம் செய்து, உத்தம மனிதர்களாக வாழ வேண்டுமென்பதே சாதுக்களான [...]
எவருடைய இதயம் கருணையால் நிரம்பியிருக்கிறதோ, எவருடைய சொல் உண்மையை பூஜிக்கிறதோ, யாருடைய உடல் மற்றவருக்குச் சேவை செய்கிறதோ, அவருக்கு இவ்வுலகில் எந்த தீய ஆற்றலும் தீமை செய்ய இயலாது. கலி கூட அவரை ஒன்றும் செய்யாது. அத்தகைய தீய ஆற்றலின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இருக்க வேண்டுமானால் மனிதன் மனம், [...]
கடமைகளைச் செய்யாமல் வீணே காலம் கழிக்கும்போது, நேரம் உன் கரங்களில் கனக்கிறது. உனக்கென கொடுக்கப்பட்ட வாழ்நாட்களில் ஒரு வினாடியைக்கூட வீணாக்கக்கூடாது. இறைவன் காலஸ்வரூபன், நேரம் இறைவனின் உடல். தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது அவள் கடமை. ஆனால், கடமை என்று நினைத்து அவள் அதைச் செய்வதில்லை. அன்பு [...]