Advertisement
    * சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் நலிந்தவர்களுக்கு சேவை செய்வதே சாதனை. மனநோயாளிகள், ஆதரவற்றோர், ஏழைகள், சிறைக்கைதிகள் போன்றவர்களுக்குத் தொண்டாற்றுங்கள்.* இரும்பு துருப்பிடித்தால் காந்தத்தால் அதனைக் கவர்ந்திழுக்க முடியாது. அதுபோல கடவுளோடு சேர விடாமல் தடுக்கும் தீய குணங்களை அகற்றினால் [...]
    * கடவுள் நமது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவரை எப்போதும் மறக்கமாட்டேன். யார் எதிர்த்தாலும் உண்மையை கைவிடமாட்டேன். எதற்காகவும் பயப்படமாட்டேன் என்ற லட்சியங்களை மனதில் விதைத்துக் கொண்டு வாழுங்கள்.* உண்மை எதற்கும் பயப்படுவதில்லை; பொய் நிழலைக் கண்டுகூட பயப்படுகிறது.* [...]
    * சோதனை நேர்ந்தால் முயற்சியைக் கை விடுவது கூடாது. எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது என்று மனஉறுதியுடன் கடமைகளைச் சரிவரச் செய்ய முற்பட வேண்டும்.* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே உற்ற நண்பனாக இருங்கள். [...]
    * சீதை, அனுசூயா போன்ற புராணகாலப் பெண்களை வாழ்வின் வழிகாட்டியாகப் பின்பற்ற வேண்டும். வேதகாலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தாலும் குடும்பப் பொறுப்பைப் புறக்கணிக்கவில்லை. * கல்வியறிவு பெற்ற பெண்கள், நம் பண்பாட்டை கெடுத்து விடக் கூடாது. கற்ற கல்வியால் விவேகம் உள்ளவர்களாகவும், நல்லது [...]
    * எல்லா வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும், மனத்தூய்மை இல்லாவிட்டால் அதனால் பயன் இல்லை.* ஆரோக்கியமும், மனவலிமையும் பெற்றவர்கள் ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய முற்பட வேண்டும். * நீதிபோதனைகளை மற்றவர்க்கு எடுத்துச் சொல்வது எளிது. ஆனால், கடைபிடிப்பது கடினம்.* தேடும் செல்வம் நம்மோடு [...]
    * கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் உங்களைச் சுற்றியோ, அருகிலோ, பக்கவாட்டிலோ இருக்கிறார்.* மனிதன் இரக்ககுணம் கொண்டவனாக இருக்க வேண்டும். ஏழை எளியவர்க்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். * நல்வாழ்வு பெறுவதற்கான உயர்ந்த வழியை ஏற்படுத்தித் தரும் கல்வியே பயனுள்ளது.* கடவுள் நாம் [...]
    * பால், பழம், விதைகள் போன்ற உணவை சாப்பிடுங்கள். அது நல்ல சிந்தனைகளை தரும்.* எப்போதும் இறைவனைச் சார்ந்து, அவரையே எண்ணிக்கொண்டிருங்கள். அதுவே மிகப்பெரிய தியானம்.* சேவை செய்வதை ஒரு வீடாகக் கருதினால் அதன் சுற்றுச்சுவராக உதவியும், மேற்கூரையாக தெய்வத்தன்மையும், வீட்டு உரிமையாளராக ஞானமும் [...]
    * பெண்களே! குணநலன் சரியில்லாத கணவரைக் கண்டு கலங்காதீர்கள். அவர் மீது அன்பு செலுத்துவதே, அவரை திருத்துவதற்கான முதல் வழி. அன்பு செலுத்துபவருக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும்.* துன்பங்களை சந்தித்தவர்களால் மட்டுமே, பிறரது துன்பங்களை அறிந்து கொண்டு, அவர்கள் மீது கருணை செலுத்த முடியும்* [...]
    * மனித மனத்தை சீர்படுத்தி தூய்மை ஆக்காவிட்டால், உலகை சீர்படுத்த எடுக்கும் திட்டங்கள் அனைத்தும் பயனற்றதாகி விடும்.* கடவுள் கொடுப்பதை அழிக்கமுடியாது. மனிதன் கொடுப்பதை பாதுகாக்க முடியாது. * தன் கடமையைச் சமுதாயத்திற்கு வெளிக்காட்ட மட்டுமே மனிதன் முயற்சிக்க வேண்டும்.* தன்னம்பிக்கையே கடவுள் [...]
    * ஆணவத்தை அறவே விடுங்கள். நம்மிடம் இருப்பது அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். * பணிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளும் போது, மனம் வேறு சிந்தனையில் மூழ்குவதில்லை. அந்தப் பணியே கடவுளுக்குரியதாக இருந்து விட்டால் இன்னும் அதன் மதிப்பு கூடி விடும்.* எண்ணம், வாக்கு, [...]
31 - 40 of 28 Pages
Advertisement
Advertisement