Advertisement
    * அலைபாயும் மனதால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியாது. ஒரு மனிதனின் நன்னடத்தை, அவனுடைய மனநிலையைச் சார்ந்திருக்கிறது* ஒவ்வொரு மனிதனும் கடவுளின் சாயலாகவே இருக்கின்றனர். நன்னடத்தையே கல்வியின் பெரிய மதிப்பு மிக்க கொடை.* வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சந்தியுங்கள். வாழ்க்கை ஒரு கனவு; அதனை [...]
    * பெற்றோரை அன்புடனும், மரியாதை உடனும் நடத்துங்கள். * உங்கள் ராஜ்யத்தின் தலைவர் நீங்கள் தான். ஐம்புலன்களும், மனமும் பணியாளர்கள். நீங்கள் பிறப்பிக்கும் கட்டளைகளை செயல்படுத்த வேண்டியது அவர்களின் பொறுப்பு.* மனம் போன போக்கில் போகாதவர், இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வலிமை பெற்றவராகிறார்.* [...]
    * பெற்றோர்கள் நல்ல பண்புகளைக் கடைபிடித்து குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். * இளைஞர்கள் எக்காரணம் கொண்டும் சோம்பித் திரிவது கூடாது. இளமைக்காலம் மிக அரிய பருவம். அதில் ஒவ்வொரு கணப்பொழுதும் கடவுள் அளித்த பரிசு.* துயரத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சேவை செய்வது நம் கடமை. [...]
    * மனித மனங்களில் உறுதியும், நேர்மையும் இருந்து விட்டால் உலகில் அமைதி தழைக்கத் தொடங்கிவிடும்.* கடவுளை வணங்கினால் மட்டும் போதாது. அவருடைய தெய்வீக இயல்பை நாமும் பெற வேண்டும். அதுவே உயர்ந்த வழிபாடாகும். * மன வீட்டைப் பூட்டியிருக்கும் மோகம், கோபம் என்னும் இரட்டைக் கதவுகளைத் திறந்திடுங்கள். பேராசை [...]
    * அழுக்குத் துணிகளை நல்ல துணிகளோடு சேர்த்துக் கட்டுவதில்லை. அதுபோல, கொடிய தீயவர்களோடு நல்லவர்கள் சேர விரும்புவதில்லை.* சர்க்கரை என்று எழுதிக் காட்டினால் இனிப்பை உணர வைக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உண்மையை உணர முடியும். அனுபவமே நமக்கு நல்ல ஆசிரியராக வழிகாட்டுகிறது. * எதிலும் மாறுபாடான [...]
    * சூரியனை பார்க்க விளக்கு தேவைஇல்லை. அதன் ஒளியிலேயே பார்க்கிறோம். அதுபோல, கடவுளைக் காண பிற சாதனங்களைவிட அருள் தான் தேவை.* பிரார்த்தனை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இருக்கக்கூடாது. மனதின் ஆழத்தில் இருந்து வருவதாக இருக்கவேண்டும். அதுவும் தனக்காக மட்டுமில்லாமல் பிறருக்காகவும் இருக்க [...]
    * உணவைத் தேடி மனிதன் அலைவது கூடாது. கடவுளைத் தேடிக் கண்டடையமனிதன் பிறவி எடுத்திருக்கிறான்.* அன்பு வழியில் கடவுளை நோக்கி ஆழ்ந்த பக்தியில் ஈடுபடுங்கள். பக்தியே கவலையைத் தீர்க்கும் மருந்து. * தனக்காக பிரார்த்தனை செய்வதைக் காட்டிலும் பிறர் நலத்திற்காகச் செய்வதே உயர்ந்த பிரார்த்தனை.* சர்வ [...]
    * எல்லா வேதங்களையும் கரைத்துக் குடித்திருக்கலாம். புத்திசாலித்தனம் நிறைந்துஇருக்கலாம். ஆனால், மனத்தூய்மை இல்லாவிட்டால் சிறிதும் பயனில்லை. * ஆணவம் நம் கண்களை மறைத்துவிடும். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.* யாருக்கும் எந்த நன்மையும் செய்யாதவன் பாவகரமான [...]
    * மனிதனை சூழ்நிலை தான் உருவாக்குகிறது என நினைக்கின்றனர். ஆனால், அவனுடைய மனம் அதைவிட முக்கியமான காரணமாக இருக்கிறது.* எல்லா ஆசைகளையும் இறைவனிடமே அர்ப்பணித்து விடுங்கள். மனச் சமநிலையுடன் இருக்க அமைதியைத் தரும் பழக்கங்களை மேற்கொள்ளுங்கள்.* நீங்கள் நல்ல செயலைச் செய்தும் கூட உங்களை சிலர் [...]
    * கல்வியறிவு பெற்ற பெண்கள், நம் தேசத்தின் தர்மத்தை மறந்துவிடக் கூடாது. கற்ற கல்வி நன்மை தீமையைப் பகுத்தறியும் அறிவையும் கொடுப்பதாக இருக்கவேண்டும்.* ஆண்களைப் போல பெண்களும் கல்விகற்பதும், திறமைக்கேற்ப பணிபுரிவதும் தேவையாகி விட்டது. ஆனால், அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைப்பது [...]
41 - 50 of 28 Pages
Advertisement
Advertisement